நாட்டில் உள்ள சகலரும் உறுப்பு தானம் செய்யக்கூடிய வகையில் பிரான்சில் புதிய சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது. இந்த …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
நியூஜோர்க்கில் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் காயம்
by adminby adminஅமெரிக்காவின் நியூஜோர்க் நகரில் பயணிகள் புகையிரதம் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். நியூஜோர்க் நகரின் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆயிரக் கணக்கான மக்கள் மொசூல் நகரிலிருந்து இடம்பெயர்ந்து வருவதாக ஈராக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடத்தப்பட்ட ஈராக்கிய பெண் ஊடகவியலாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஈராக்கிய பெண் ஊடவியலாளர் அப்றா அல் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிறைக் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் – பாப்பாண்டவர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறைக் கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமென பரிசுத்த பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
மியான்மாரில் இனப்படுகொலை எதுவும் நடைபெறவில்லை – அரசாங்க ஆணையம்
by adminby adminமியான்மார் ராணுவம் பாலியல் வல்லுறவு, கொலை, சித்ரவதை மற்றும் தீவைப்பு ஆகிய குற்றங்களை இழைத்ததாக ரொஹிங்கா மக்கள் தெரிவிக்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
துருக்கியில் அவசரகாலச் சட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிப்பு
by adminby adminதுருக்கியில் அவசரகாலச் சட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த யூலை மாதம் துருக்கியில் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிலிப்பைன்ஸின் கிடாபவான் நகரில் சிறைச்சாலை உடைப்பு , நூற்றுக்கு மேற்பட்டோர் தப்பினர்:-
by adminby adminபிலிப்பைன்ஸின் கிடாபவான் நகரில் இடம்பெற்ற ஒரு சிறைச்சாலை உடைப்பு நடவடிக்கையால், நூற்றுக்கும் அதிகமாக கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று …
-
பிஜியில் இன்று காலை கடுமையான நிலரநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சுவாவில் இருந்து சுமார் 282 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காம்பியாவின் தேர்தல் ஆணையாளர் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 1ம் திகதி …
-
உலகம்பிரதான செய்திகள்
சவூதியில் போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு கடுமையான தண்டனைகள் :
by adminby adminசவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு தங்களது ஊதியம் வழங்கப்படாதபோது, போராட்டங்கள் நடத்திய வெளிநாட்டு தொழிலாளர்கள் பலருக்கு சிறை தண்டனையும், …
-
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அந்த நாட்டு காவல்துறையினர் நேற்றையதினம் விசாரணை நடத்தியுள்ளனர். பெஞ்சமின் நெதன்யாகு தொழிலதிபர்கள் மற்றும் …
-
தாய்லாந்தில் பாரவூர்தி ஒன்று வான் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு தாய்லாந்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
தென் கொரிய ஜனாதிபதியை சர்ச்சையில் சிக்க வைத்த பெண்ணின் மகள் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தென் கொரிய ஜனாதிபதிக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றப் பிரேரணைக் கொண்டு வர காரணமாகவிருந்த பெண்ணின் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காம்பியாவில் பிரபல வானொலிச் சேவை ஒன்று முடக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக நாட்டில் ஆட்சி நடத்தி …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேசிலில் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்
by adminby adminபிரேசிலில் அமேசான் மாகாணத்தில் உள்ள மனாஸ் நகரில் சிறைச்சாலைக்குள் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஏற்பட்டுள்ள மோல்களில் 60 பேர்; கொல்லப்பட்டுள்ளதுடன் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பாக்தாத் அருகே இன்று இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றுகாலை பாக்தாத் …
-
உலகம்பிரதான செய்திகள்
பக்ரைனில் சிறைச்சாலையிலிருந்து 10 தீவிரவாதிகள் தப்பித்துள்ளனர்
by adminby adminபக்ரைனில் உள்ள மனாமா பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு காவலில் இருந்த காவல்துறையினரை …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனீசியாவில் சுற்றுலாப் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழப்பு
by adminby adminஇந்தோனீசியாவில் சுற்றுலாப் படகு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் காணாமல் போயுள்ளனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேஸிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் பலி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரேஸிலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் …
-
உலகம் முழுவதும் 2016ம் ஆண்டு 122 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். மற்றவர்கள் விபத்துகள், …

