முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மார்ச் வேலை நிறுத்தத்திற்கு ஆப்பு! விசேட வர்த்தமானி வெளியீடு!
by adminby adminமின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீன கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் இன்றி, IMF இலங்கைக்கு கடன்வழங்க முயற்சி!
by adminby adminஇலங்கைக்கு கடனுதவியை, சீனாவின் கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதம் இல்லாமல் வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து …
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு, விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச …
-
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமலை பெட்ரோலிய முனையத்தின் தலைவராக ரவீந்திர விஜேகுணரத்ன நியமனம்!
by adminby adminதிருகோணமலை பெட்ரோலிய முனையத்தின் (Trinco Petroleum Terminal Ltd) தலைவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபயவும் மனைவியும் சரக்கு முனையத்தின் ஊடாக, சீனாவுக்கு பறந்தனர்!
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸவும் இன்று (16.02.23) அதிகாலை சீனாவுக்கு பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க …
-
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் புதன்கிழமை (15.02.23) இரவு ஏற்பட்ட மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். …
-
முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் தரையிறங்கிய அமெரிக்க உயர் மட்டக்குழுவினர் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
by adminby adminஅமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் நேற்று இரவு (14.02.23) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் ஒரு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது!
by adminby adminஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய விசா விண்ணப்ப மையத்தினுள் திருடர்கள் – அலுவலகம் மூடப்பட்டது!
by adminby adminகொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்லையில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தினுள் நேற்றிரவு (14.02.23) திருடர்கள் நுழைந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேஷபந்து தென்னகோனுக்கு, கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணை இடைநிறுத்தம்!
by adminby adminமேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை …
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர …
-
சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை …
-
பொரளை, வனாத்தமுல்லை, தல்கஸ்வத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 25 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவற்துறையினர் …
-
விடுதலைக்காய் எழுச்சிக்கொள்வோம் எனும் தொனிப்பொருளின் பாற்பட்டு இன்று ( 14.02.2022) நூறுகோடி மக்களின் எழுச்சி கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் …
-
உள்ளுர் உணவுகளை உருவாக்கும் பெண்களைக் கொண்டாடுவோம். எமது ஊர்களில் வாழும் அம்மாக்கள் ஆளுமை நிறைந்தவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நூறுகோடி மக்களின் எழுச்சி 2023 – வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள்!
by adminby adminமூன்றாவது கண் நூறு கோடி மக்களின் எழுச்சி 2023 இனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஓவியச்செயல்வாதத்தின் படைப்பாக்கப் பதிவாக …
-
பெண்களுக்கும், பூமித்தாய்க்கும் வன்முறை செய்யாது வாழ்வோம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தியலில் நூறு கோடி …
-
தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று …
-
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் இன்றைய தினம் திங்கட்கிழமை (13.02.23) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு …