பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த வட மாகாணம் மற்றும் கொழும்பை சேர்ந்த 04 பெண்கள் உள்ளிட்ட 21 …
இலங்கை
-
-
மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட வேண்டிய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உலகத் தாய்மொழிகள் நாள் – பெப்ரவரி 21 வாய்மொழி அறிவாளர்தம் மரபைக் கொண்டாடுவோம்!
by adminby adminவங்காள மொழியை அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்துமாறு வங்காள தேசத்தில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் உயிர்நீத்த மாணவர்களின் நினைவு நாளாகிய …
-
உலகம்பிரதான செய்திகள்
மற்றுமொரு நிலநடுக்கம் – மூவர் பலி – துருக்கியில் தொடரும் அவலம்!
by adminby adminREUTERS துருக்கியின் தென் பிராந்தியத்தில் நேற்று (20.02.23)), 6.4 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கி நேரப்படி …
-
தேர்தலை நடத்துமாறு கோரி நாடாளுமன்றத்தினுள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதனை அடுத்து நாளை காலை 9.30 வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார் சேபால் – வழக்கு முடிவுக்கு வந்தது!
by adminby adminபௌத்த மதத்தின் புனிதத்தை அவமதித்தமைக்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாக சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க அறிவித்ததையடுத்து அவருக்கு …
-
உலக தாய் மொழிகள் தினமானது ஆண்டுதோறும் மாசி மாதம் 21ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரவர் மொழிப்பண்பாட்டை கொண்டாடும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“13 ஆவது திருத்தமும், யாழ் கலாசார மையமும் முழுமையாக வேண்டும்”
by adminby adminயாழ்ப்பாண மத்திய கலாசார நிலையத்தை யாழ் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் …
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
களனி பல்கலைக்கு முன் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது – கண்ணீர்புகைப் பிரயோகம்!
by adminby adminகண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் …
-
மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு செலவுகள் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமென தேசிய கணக்காய்வு …
-
சிவனொளிபாதமலை யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நீதிமன்ற நடவடிக்கைக்கு இடையூறு – பெண்ணுக்கு விளக்க மறியல்!!
by adminby adminயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நடவடிக்கையின் போது இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சுதந்திர தினத்தையொட்டி தமிழர்கள் நடாத்திய போராட்டங்கள் – நிலாந்தன்.
by adminby admin“சிவாஜிலிங்கம் தனது ஆதங்க ஆவேசத்தை வெளிப்படுத்துகிறார். இது அவரது உரிமை.அவரது ஆவேச கோரிக்கைகள் தமிழ் மக்களின் ஆவேச கோரிக்கைகள்தான். …
-
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மார்ச் வேலை நிறுத்தத்திற்கு ஆப்பு! விசேட வர்த்தமானி வெளியீடு!
by adminby adminமின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீன கடன் மறுசீரமைப்பு உத்தரவாதம் இன்றி, IMF இலங்கைக்கு கடன்வழங்க முயற்சி!
by adminby adminஇலங்கைக்கு கடனுதவியை, சீனாவின் கடன் மறுசீரமைப்பு குறித்த உத்தரவாதம் இல்லாமல் வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து …
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு, விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச …
-
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமலை பெட்ரோலிய முனையத்தின் தலைவராக ரவீந்திர விஜேகுணரத்ன நியமனம்!
by adminby adminதிருகோணமலை பெட்ரோலிய முனையத்தின் (Trinco Petroleum Terminal Ltd) தலைவராக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபயவும் மனைவியும் சரக்கு முனையத்தின் ஊடாக, சீனாவுக்கு பறந்தனர்!
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸவும் இன்று (16.02.23) அதிகாலை சீனாவுக்கு பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க …
-
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் புதன்கிழமை (15.02.23) இரவு ஏற்பட்ட மோதலில் 9 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். …