உலக வல்லரசுகளின் ஒழுங்கமைப்பையே மாற்றி அமைக்கப் போகும் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் விளைவுகள் இன்னும் …
கொரோனா
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேசிலில் கொரோனா பாதிப்பு பத்து லட்சத்தை கடந்துள்ளது – ஏழை – பூர்வகுடி மக்களே பெரிதும் பாதிப்பு :
by adminby adminபிரேசிலில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை கடந்துள்ள நிலையில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் கொரோனாவால் தெற்காசிய மக்கள் அதிகம் உயிரிழக்க வாய்ப்பு – ஆய்வு
by adminby adminகொரோனா பாதிப்பால் பிரித்தானிய மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் தெற்காசிய மக்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என புதிய ஆய்வு ஒன்று …
-
உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பேரிடர் என்ற அடிப்படையில் கொவிட்-19 நோக்கப்படுகின்றது. அவரவர் வீட்டுக்குள் தனியன்களாக வாழ்வதற்கான ஓர் இக்கட்டான …
-
இந்தியாவில் கொரோனா தொற்று 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி மொத்தம் …
-
கொரோனா அனர்த்தம் காரணமாக தற்போது வழமையான செயற்பாடுகளை அரச நிறுவனங்கள் ஆரம்பித்து வருகின்றன. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் …
-
வெலிசர கடற்படை முகாமின் செயற்பாடுகளை வழமை போன்று மீள செயற்படுத்தமுடியுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
“வெளிநாட்டு வீரர்கள்“ கடந்த வருடம் அதிக வெளிநாட்டு வருமானத்தை ஈட்டினர்
by adminby adminகடந்த வருடத்தின் இலங்கைக்கான அந்நிய செலாவணி வருவாயின் முக்கிய ஆதாரமாக “நாட்டின் வீரர்கள்“ என வர்ணிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்களே …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு 2003 பேர் பலி
by adminby adminஇந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2003 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே …
-
உலகம்பிரதான செய்திகள்
இயல்பு நிலைக்குத் திரும்பிய நியூசிலாந்தில் புதிதாக இருவருக்கு கொரோனா :
by adminby adminகொரோனா வைரஸ் தங்கள் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்திருந்தார். அதன்தொடர்ச்சியாக அந்த …
-
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 10,000 நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக …
-
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறவிருந்த ஒஸ்கர் விருது வழங்கும் விழா, இரண்டு மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளது. …
-
யாழ்.நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இன்றிலிருந்து பொது இடங்களில் மரக்கறிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் வியாபாரிகள் …
-
2015 ஆம் ஆண்டு புதிய அரசுடன் நாங்கள் சேர்ந்து பயணித்தோம் ,ஆனால் அரசாங்கத்தோடு சேரவில்லை எங்களுடைய மக்களின் அடிப்படை …
-
நாளை, யூன் 14 ஞாயிற்றுக் கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை …
-
கொரோனா வைரஸ் தொற்று பரவலை பொது முடக்கம் மாத்திரமே தடுத்து நிறுத்தி விடாது எனவும் இதில் முக கவசங்களுக்குத்தான் …
-
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் பிரேசிலில் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா தொற்றாளர்களை பராமரிக்க அதிககாலம் செலவிட்ட சுகாதார பணியாளர்களுக்கு விசேட சலுகை
by adminby adminகொரோனா தொற்றாளர்களை பராமரிப்பதற்காக அதிக காலத்தை செலவிட்ட சுகாதார பணியாளர்களை அவர்களது குடும்ப சகிதம் இலங்கையில் உள்ள அதிசொகுசு …
-
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2ம்திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கொரோனாவும் தற்போதைய சிறார்களின் கல்வி நிலையும் – நீ. கஜந்தினி….
by adminby adminசமீப காலத்தில் உலகையே தன்வசத்தில் வைத்துக்கொண்டிருக்கும் கொடிய நோய் என்று எல்லோராலும் பேசப்படும் கொரோனாவானது, அது தொடங்கிய காலத்திலிருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா – 13 பேருக்கு PCR பரிசோதனை
by adminby adminஇந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மேல் மாகாண சுகாதார வீரர்களுக்கு “கொரோனா கொடுப்பனவு கிடைக்கவில்லை
by adminby adminகொரோனா வைரஸை எதிர்த்து திறமையான சேவையை வழங்கிவரும், மேல் மாகாண வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகளை அரசாங்கம் செலுத்தத் தவறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சாட்டியுள்ளது. மேல் மாகாணத்தின் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியர்களுக்கு மார்ச் மாதத்திலிருந்து எந்தவிதமான கொடுப்பனவுகளையும் அரசு வழங்கவில்லை …