நெடுந்தீவு படுகொலை தொடர்பில் புங்குடுதீவு பகுதியை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு காவல்துறையினரினால் தீவிர விசாரணைக்கு…
விசாரணை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபல பாடசாலையில் மாணவிகளுடன் ஆசிரியர் சேட்டை – காவல்துறையினர் விசாரணை
by adminby adminவலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் பாலியல் ரீதியான சேட்டைகளில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண ஆசிரியர்களின் கொடுப்பனவில் கையாடல் – விசாரணைகள் ஆரம்பம்
by adminby adminஆசிரியர்களின் கொடுப்பனவில், வடமாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கையாடல்…
-
5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்று கைதான 3 சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை புலனாய்வு…
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பாக்குடன் பாடசாலை சென்ற மாணவன் -விசாரணையில் கையை அறுத்துக்கொண்டாா்
by adminby adminபோதைப்பாக்குடன் பாடசாலைக்கு வந்த மாணவன் , தனது கையினை பிளேட்டால் அறுத்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளை பகுதியில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் பகுதியில் கட்டடத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு – 10 இளைஞர்களிடம் விசாரணை
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் வேம்படிச் சந்திக்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவரின்…
-
மன்னார் ‘சதோச மனித புதைகுழி’ மற்றும் திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி’ வழக்கானது இன்றைய தினம் புதன்கிழமை(21) மன்னார் நீதவான்…
-
இலங்கைபிரதான செய்திகள்
நீண்ட காலமாக திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரிடம் விசாரணை
by adminby adminநீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.…
-
ரசிகரின் கைபேசியை உடைத்தமை தொடர்பாக மன்செஸ்டர் யுனைட்டெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் காவல்துறையினா் விசாரணை…
-
இலங்கைபிரதான செய்திகள்
மே மாதம் 09 ஆம் திகதிக்கு பின் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து விசாரணை ஆரம்பமாகிறது!
by adminby adminமே மாதம் 09 ஆம் திகதியும் அதற்கு பின்னரும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான விசேட விசாரணைகள் நாளை…
-
இலங்கைபிரதான செய்திகள்
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான முறைப்பாட்டு விசாரணைக்கு திகதியிடப்பட்டது!
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி அழைக்குமாறு…
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மெதமுலன வீட்டில் இருந்த நாய்க்குட்டியை திருடிச் சென்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய…
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி போராடிய தவிசாளர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு
by adminby adminபிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்த நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து…
-
இலங்கைபிரதான செய்திகள்
மின்சாரத்தில் சிக்கி இரு சிறுவர்கள் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை
by adminby adminஇரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை…
-
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போருடன் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் மிக வேகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச…
-
இலங்கைபிரதான செய்திகள்
வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவில் 5 மணி நேரம் விசாரணை :
by adminby adminதமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் கொழும்பில் உள்ள கிருலப்பனை அலுவலகத்தில் நேற்று…
-
ஹிஜாப் விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணி…
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம்
by adminby adminவிசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ…
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவனை தோப்புக்கரணம் போட வைத்த விவகாரம் – விசேட குழு விசாரணை
by adminby adminமாணவனை 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்யுமாறு , ஆசிரியர் சித்திரவதைக்கு உள்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை…
-
யானைத்தந்தம் ஒன்றினை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்து கடத்தி சென்ற இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கல்முனை காவல்துறையினா்…
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவகரனிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இரண்டரை மணி நேரம் விசாரணை
by adminby adminகொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின்…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தப்படுத்துங்கள்
by adminby adminயாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள்…