யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் யோகேஸ்வரன் (வயது 64) என்பவரே …
உயிரிழப்பு
-
-
யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டிலிருந்து வந்த மகன் வன்முறை கும்பல்களுடன் இணைந்து தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த மகன் , வன்முறை கும்பலுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த …
-
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை தவறுதலாக அருந்தியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த தாசன் மைக்கல் (வயது 85) என்பவரே …
-
அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திடீர் …
-
யாழ்ப்பாணத்தில் கச்சான் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த சசிதரன் டானியா என்ற குழந்தையே …
-
யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொக்குவிலை சேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் …
-
யாழ்ப்பாணத்தில் நான்கு நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கு, …
-
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் …
-
யாழ்ப்பாண நகரை நோக்கி பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த இளையதம்பி சிவசுப்பிரமணியம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பரவும் மர்மக் காய்ச்சல் – உயிரிழப்பு 08ஆக அதிகரிப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி – தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 23) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சிறைக்கைதி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துவரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மர்ம காய்ச்சல் வடக்கில் 07 பேர் உயிரிழப்பு – கொழும்பில் இருந்து விசேட குழு செல்கிறது!
by adminby adminவடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் (11.12.24) புதன்கிழமை மாலை வரையில் 7 பேர் …
-
திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் …
-
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பருத்தித்துறை …
-
யாழில். மாட்டினை மேய்ச்சலுக்கு கட்ட சென்ற முதியவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். நெல்லியடி பகுதியை சேர்ந்த ஓய்வு நிலை …
-
பதுளையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மரண சடங்குக்காக யாழ் வந்த மட்டக்களப்பு வாசி விபத்தில் உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்தவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு …
-
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற பெண்ணொருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கம்பஹாவை சேர்ந்த …
-
அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார். இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , …
-
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சிவாஸ்கர் …