இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் …
உயிரிழப்பு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வாகன சுத்திகரிப்பு நிலையத்தில் வேலை செய்து வந்த சங்கரத்தை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய அருள்ஜீவன் பிரசாத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
04 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு -மூவர் படுகாயம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிணற்றடியில் ஆடைகளை தோய்த்துக்கொண்டிருத்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆடைகளை தோய்த்துக்கொண்டிருந்த வர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த சிவஞானம் சிவகுமார் (வயது …
-
யாழ்ப்பாணத்தில் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த சுந்தரக்குருக்கள் ஞானசர்மா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை (02.07.25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 மற்றும் 18 …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத கருக்கலைப்பு – அதீத இரத்தப் பெருக்கினால் பெண் உயிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் …
-
போதையில் அதிக மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 77 வயதான முதியவர் கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
by adminby adminவீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல தவில் வித்துவான் திடீர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டை கூழாவடியைச் சேர்ந்த நாகையா …
-
பலாலி இராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். கண்டி …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார கால பகுதியில் அதீத போதைவஸ்து பாவனை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். சாவகச்சேரி , மட்டுவில் …
-
யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழந்துள்ளார் கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சிற்றூழியரான நீர்வேலி – பூதர்மட பகுதியை சேர்ந்த குணரத்தினம் …
-
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே …
-
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு …
-
யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். காரைநகரை சேர்ந்த திருச்செந்தில் சரோஜாதேவி (வயது 58) எனும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அநுராதபுரம் பகுதியை சேர்ந்த முதியன்சலாகே …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருத்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பமான கால நிலையால், நேற்றைய தினம் புதன்கிழமை (30.04.25) வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென …
-
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது …
-
மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் உயிரிழப்பு! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாதியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். …
-
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கியை அருந்தியவர் நேற்றைய தினம் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் யோகேஸ்வரன் (வயது 64) என்பவரே …

