அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றையதினம் நடைபெறவுள்ளது. லண்டன் சென் போல் …
லண்டன்
-
-
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையப் பகுதியில் இடம்பெற்றது அச்சமூட்டும் நிகழ்வே
by adminby adminலண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் இதுவொரு என காவல்துறைத்தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் குறித்து லண்டன் வழங்கியுள்ள உறுதிமொழிகள் சிறந்தவை அல்ல :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஐரோப்பிய ஓன்றியத்தின் பிரஜைகளை பாதுகாப்பது தொடர்பிலான முக்கிய …
-
உலகம்பிரதான செய்திகள்
லண்டன் புகையிரத நிலைய குண்டுவெடிப்பு தொடர்பில் மேலும் மூவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டன் பார்சன் கிறீன் புகையிரத நிலைய குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது …
-
உலகம்பிரதான செய்திகள்
லண்டன் லிவர்பூல் புகையிரதநிலைய பகுதியில் சந்தேகத்துக்கிடமான பொதி- மக்கள் வெளியேற்றம்
by adminby adminலண்டன் மத்திய பகுதியிலுள்ள லிவர்பூல் புகையிரதநிலைய பகுதியில் இன்றையதினம் சந்தேகத்துக்கு இடமான முறையில் ஒரு பொதி காணப்பட்டதனையடுத்து லண்டன், …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு – 2 – லண்டன், பார்சன்கிறீன் நிலக்கீழ் புகையிரத நிலையக் குண்டுவெடிப்பு 3ஆவது நபரும் கைது:-
by adminby adminலண்டன் நிலக்கீழ் புகையிரத குண்டுவெடிப்புத் தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேல்ஸ் பகுதியில் 25 …
-
உலகம்பிரதான செய்திகள்
லண்டன் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் டோவர் துறைமுகப்பகுதியில் வைத்து ஒருவர் கைது -ஸ்கொட்லாந்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
by adminby adminநேற்றுக்காலை காலை லண்டனின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பார்சன் கிறீன் நிலக் கீழ் (parsons green under ground …
-
உலகம்பிரதான செய்திகள்
லண்டன் நொட்டிங்கில் பகுதில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் 300 பேர் வரையில் கைது
by adminby adminலண்டனின் நொட்டிங்கில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 300 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை …
-
உலகம்பிரதான செய்திகள்
அங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் மோசமான நிலையில் உள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இங்கிலாந்தின் விமானநிலையங்களில் அங்கவீனர்களான பயணிகளிற்கு சேவை வழங்கும் விடயத்தில் லண்டன் ஹீத்ரோ விமானநிலையமே மோசமான …
-
உலகம்பிரதான செய்திகள்
லண்டனில் போதைப்பொருட்களை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளுக்குட்படுத்திய 18 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டன் நியுகாஸ்டில் பகுதியில் போதைப்பொருட்கள் மதுபானம் போன்றவற்றை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தியதாக …
-
உலகம்பிரதான செய்திகள்
போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது உறுதியானால் நவாஸ் ஷெரீபின் மகள், மகன்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை:-
by adminby adminபோலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் மகள், மகன்களுக்கு 7 ஆண்டுகள் …
-
விளையாட்டு
ஹூசெய்ன் போல்ட் லண்டன் உலக சம்பியன் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் உலகின் மிகச் சிறந்த குறூந்தூர ஓட்ட வீரர் ஹூசெய்ன் போல்ட், லண்டன் உலக சம்பியன் …
-
உலகம்பிரதான செய்திகள்
இங்கிலாந்தில் கட்டடங்கள் குறித்த சட்டங்களில் மாற்றம் – குளோபல் தமிழ்ச செய்தியாளர்:-
by adminby adminஇங்கிலாந்தில் கட்டங்கள் தொடர்பில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டடங்களை அமைத்தல் பராமரித்தல் தொடர்பிலான விடயங்களில் பாரியளவில் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பூமியை நோக்கி விண்கல் ஒன்று வருகிறது அது என்றோ ஒரு நாள் பூமியைத் தாக்க உள்ளது:-
by adminby adminபூமியை நோக்கி விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாகவும், அது முக்கிய நகரங்களை தாக்க உள்ளதாகவும் லண்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். …
-
உலகம்பிரதான செய்திகள்
லண்டனில் மீண்டும் ஓர் வாகனத் தாக்குதல் – ஒருவர் பலி -8பேர் காயம்:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டனில் மீளவும் வாகனமொன்றைக் கொண்டு பாதசாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வடக்கு லண்டன் இஸ்லாமிய …
-
-
-
உலகம்
லண்டன் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்வு
by adminby adminலண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் மருத்துவமனையில் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
பயங்கரவாதத்திற்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு மனித உரிமைகள் சட்டம் தடையாக இருப்பதாக பிரதமர் தெரேசா மே கவலை:-
by adminby adminபயங்கரவாதத்திற்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தடையாகக் காணப்படும் மனித உரிமைகள் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா …

