முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந்து விளக்கமறியலில் வைத்திருக்க முடியாது என கூறிய யாழ் மேல் நீதிமன்றம் ஐந்து சந்தேக …
Srilanka
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரோஹினியா முஸ்லிம்களுக்கு இலங்கையில் புகலிடம் வழங்கப்படாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எந்தவொரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
எல்லை நிர்ணயப் பணிகளுக்கு கூகுளின் உதவியைப் பெறத் தீர்மானம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எல்லை நிர்ணயம் தொடர்பில் கூகுளின் உதவியைப பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் உள்ளுராட்சி …
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரான யோஷித ராஜபக்ஸவின் பாட்டியான டெய்சி பொரஸ்டுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சமூகமளித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
வசதியான மலசல கூடம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் 780 மாணவா்கள் – நடவடிக்கை எடுக்குமாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலத்தில் பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியில் வசதியான மலசலக் கூட்டங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலைக்குத் தள்ளுகின்றது – டக்ளஸ் :
by adminby adminயாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வருடத்திற்கு 500பேருக்கும் அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி, இறந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
உதயனிடம் 500 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி சிவநேசன் மானநஷ்ட வழக்கு தாக்கல் :
by adminby adminசிவராம்-தராக்கியின் கொலையுடன் உதயன் பத்திரிகை தன்னைத் தொடர்புபடுத்தி, தன்னுடைய கௌரவத்துக்கு பங்கம் விளைவிப்பதாக தெரிவித்து வடக்கு மாகாண அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குளோபல் தமிழ் போரத்தின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் அமெரிக்கத் தூதுவரை சந்தித்து பேச்சுவார்த்தை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவெல் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க ஆதாரங்கள் கிடையாது …
-
தேசியமட்ட கணித வினாடி வினா போட்டியில் வட மாகாண கனிஷ்ட பிரிவு வெற்றியீட்டி முதலிடத்தை பெற்றுக்கொண்டது. தேசிய மட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவா்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென ஒரு இலட்சியத்தை வகுத்துகொள்ளுங்கள் – சர்வேஸ்வரன்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாணவா்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கென இரு இலட்சியத்தை, இலக்கை வகுத்துக்கொண்டு அதனை நோக்கி பயணிக்க வேண்டும் …
-
காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து மக்களை பாதுகாக்கும் சர்வதேச திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைத்துள்ளதன் மூலம் இலங்கையில் தமிழர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு ஆதரவு – சம்பந்தன் :
by adminby adminபுதிய அரசியல் யாப்பின் ஊடாக அடிப்படை மற்றும் உச்ச அளவிலான சட்ட நடைமுறைகளுடன் புதிய எதிர்காலமொன்றை ஏற்படுத்துவது இலங்கைக்கு அவசியம் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாறையில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
by adminby adminஅம்பாறை, ஒலுவில் கடலில் இன்று காலை மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு சவுக்கடியில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27 ஆம் ஆண்டு நினைவுகூரல்
by adminby adminமட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை நினைவுகூரப்பட்டுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் தொடர்ந்தும் பலர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் – ஐ.நா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் பலர் ஒடுக்குமுறைக்கு தொடர்ந்தும் உட்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையிலிருந்து சிசுக்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையிலிருந்து சிசுக்கள் சட்டவிரோதமான முறையில் கடத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிறக்கும் ஆயிரக் கணக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெஹிவளை மிருக காட்சி சாலையை இரவு நேரத்தில் மக்கள் பார்வைக்காக திறப்பதற்கு எதிர்ப்பு
by adminby adminகொழும்பு தெஹிவளை பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் பிரதான மிருக காட்சி சாலையை இரவு நேரத்தில் மக்கள் பார்வையிடுவதற்கு திறந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது
by adminby adminமாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் நாடளாவிய ரீதியில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன சேவை சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக …