ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை மீனவர்கள் ஒரு படகுடன் ஐந்து …
tamil news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்ட முதல் நீதிபதியாக அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன்
by adminby adminமன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சிறப்பாக சேவையாற்றிய சட்டத்தரணி அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் வருகின்ற 01-12-2023 …
-
மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் …
-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறையினரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறைஉத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
பரதநாட்டியத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்தவருக்கு எதிராக போராட்டம்!
by adminby adminபரதநாட்டியத்தினையும், அதை பயிற்சி செய்பவர்களையும் இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவித்த இஸ்லாமிய மதகுரு அப்துல் ஹமீட்க்கு எதிராக சட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு உடன் நடவடிக்கை வேண்டும்!
by adminby adminஇலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மேலும் அதிகமாக வரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்களே காரணம் – நாடாளுமன்றில் குழப்பம்!
by adminby adminஇலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஸர்கள் உள்ளிட்ட சிலரே காரணமானவர்கள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த தீர்ப்பு குறித்து நாடாளுமன்றில் …
-
அநுராதபுரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக, பரத நாட்டிய போட்டிகளில், 6 போட்டிகளில் முதலாம் இடத்தினையும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிக் மீ சாரதி மீது தாக்குதல் – 3 நாட்களின் பின்னர் முறைப்பாட்டினை பெற்ற காவற்துறை!
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்து தாக்குதல் …
-
டெங்கு ஒழிப்பு வேலை திட்டத்தினை செயற்படுத்த கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்துங்கள் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் …
-
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஈழத்தமிழர்களின் …
-
மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சித்திரவதையால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மரணம் சம்பவித்தது உள்ளது – நால்வரை கைது செய்ய நடவடிக்கை
by adminby adminமல்லாகம் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரின் உயிரிழப்புக்கு அவர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை காவல் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
by adminby adminயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல் நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் இன்றைய தினம் திங்கட்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரும்பு பாதுகாப்பு வேலிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகிறது!
by adminby adminஇலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன் என்கிறார் ரஞ்சித்!
by adminby adminஎதிர்க்கட்சியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தான் நிராகரிப்பதாகவும் இது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் கோப் குழுவின் தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கழுத்தில் தங்க நகை அணியாத பெண்ணை தாக்கி, தப்பிச்சென்ற கொள்ளை கும்பல்!
by adminby adminவீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரை தாக்கி விட்டு , வீதியில் தள்ளி விட்டு முகமூடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட்டுக்கோட்டை காவல்துறையினரின் சித்திரவதையினாலேயே இளைஞன் உயிரிழப்பு
by adminby adminகைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி தூக்கி அடித்து , சித்திரவதை புரிந்ததுடன் , பெற்றோல் ஊற்றிய பொலித்தீன் …
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியலில் கைதி ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 26 …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
உலகக் கிண்ணத்தை, 6 ஆவது முறையாகவும் அவுஸ்ரேலியா வென்றது!
by adminby adminஅவுஸ்திரேலிய அணி ஆறாவது முறையாகவும் உலக கிண்ண கிண்ணத்தை வென்றுள்ளது. இந்திய அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர …
-
மற்றொரு இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.அடுத்த மாதம் 21 ஆம் தேதி யாழ்.முத்த வெளியில் தமிழகப் பாடகர் ஹரிஹரனின் …

