சிறைபிடித்திருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை …
tamil news
-
-
இலங்கை கடல் எல்லை பகுதியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேருக்கு …
-
வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை …
-
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் ஆராய்வு
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் குழாம் நேரில் சென்று , தொழிற்சாலையை …
-
ஒஸ்ரிய பெண் சுற்றுலாப் பயணி வைத்திருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காது விடுவதாகக் கூறி லஞ்சம் …
-
வடமாகாண விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டியதன் அவசியம் குறித்து வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வடக்கு மாகாண …
-
விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் கல்வியில் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்ற மாயை வடக்கில் இப்போது தகர்த்தெறியப்பட்டிருக்கின்றது என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
3 இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுடன் இளைஞன் கைது
by adminby adminசட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 சிகரெட் பெட்டிகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் …
-
வளர்ப்பதற்காக தத்தெடுத்த இரண்டு வயதுக் குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட …
-
யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகளின் போர் என அழைக்கப்படும் மாபெரும் …
-
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை ஒன்று எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இண்டிக்கோ விமான சேவையினரால் நடாத்தப்படவுள்ள இந்த விமான …
-
நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு …
-
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் …
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மீனவர் பிரச்சினையைத் தீர்க்க இந்திய அரசு தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று …
-
யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபரை ஒரு சில மணி நேரத்தில் காவல்துறையினா் கைது செய்துள்ளனர். நெல்லியடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வித விதமான சிகை அலங்கரிப்புடன் சென்ற மாணவர்களை திருப்பி அனுப்பிய அதிபர்
by adminby adminவித்தியாசமான சிகை அலங்காரங்களுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்களை , சிகை அலங்காரங்களை சீர் செய்து வருமாறு அதிபர் …
-
யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். மருதடி வீதியில் உள்ள வீட்டொன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டமை – மேலதிக பாதுகாப்பு
by adminby adminயாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு காவல்துறைப் பாதுகாப்புக்கு மேலதிகமான …
-
நாடாளாவியரீதியில் அரச பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்சிகளின் கூட்டணிகளுக்குள் செல்ல தயார் இல்லை -சித்தார்த்தனின் பூர்வீகம் தமிழரசு கட்சியே
by adminby adminகூட்டணியுடன் கூட்டு வைக்க வேண்டிய தேவை தமிழரசுக்கு இல்லை என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானம் …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞனின் கைவிரல் ஒன்று துண்டாடப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள கடை …