இலங்கைக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டு சென்றிருக்கும் பிரித் தானிய இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் வைஸ் …
tamil news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினரை பழிவாங்கவே யாழ்.மண்டைதீவு காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டது
by adminby adminயாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே காவல்துறையி காவலரண் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனலைதீவு விபத்து – அம்புலன்ஸ் படகு வர தாமதமாகியமையால் இளைஞன் உயிரிழப்பு
by adminby adminஉழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் படகு வர தாமதம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வேலணையில் 3400 ஆண்டுகள் பழமையான நாகர்கால மனித எச்சங்கள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் சுமார் 3400 ஆண்டுகள் பழமையான நாகர் கால மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண …
-
கோப்பாய் காவற்துறை உத்தியோகஸ்தர் 50 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – கோப்பாய் காவல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
37 வருடங்களின் பின்னர் ஊர்காவற்துறை சட்டத்தரணிகள், சங்கம் மீள் உருவாக்கம்!
by adminby adminயாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீளுவாகியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரியில் 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
by adminby adminயாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்பட்ட 24 குடியிருப்பாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – இருவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை காவற்துறை காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவு சந்தியில் …
-
இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் உள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள்
by adminby adminயாழ்ப்பாணத்திலுள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் இன்றைய தினம் …
-
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் …
-
மலையக தியாகிகளின் நினைவுதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. மலையகத்தில் படுகொலை …
-
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் இருந்து 90 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் பெருந்தொகை கஞ்சா …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் …
-
கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில், சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பெண் ஊழியரை கூரிய ஆயுதத்தால் …
-
யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். …
-
வடமாகாண பொங்கல் விழா எதிர்வரும் 16ஆம் திகதி கிளிநொச்சி பல்லவராயன்கட்டில் இடம்பெறவுள்ளது. வடமாகாண கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவற்துறையினருக்கு காணி உறுதிகள் தொடர்பில் போதிய அறிவு இல்லை!
by adminby adminபொலிஸாருக்கு காணி உறுதிகள் தொடர்பில் போதுமான அறிவு இல்லை என யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியிடம் சட்டத்தரணிகள் குழுவொன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்தின் செயற்பாடே, தமிழ் மக்கள் பொது வேட்பாளரை நிறுத்த காரணம் !
by adminby adminநாட்டு மக்களை பிளவுபடுத்தி தமக்கான வாக்கைப் பெற்றுக்கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதியின் அண்மைய வடமாகாண விஜயம் அமைந்துள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
சந்திரனுக்கு விண்வௌி வீரர்களை மீள அனுப்பும் திட்டம் 2026 வரை ஒத்திவைப்பு!
by adminby adminசந்திரனுக்கு விண்வௌி வீரர்களை மீள அனுப்பும் திட்டத்தை 2026 செப்டம்பர் வரை நாசா ஒத்திவைத்துள்ளது. சந்திரனின் Lunar பகுதிக்கு …
-
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் …
-
ஜப்பானின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்ஷூவில் இன்று மீண்டும் பலமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.29 மணிக்கு …

