குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்கள் நீண்ட கால யுத்தத்துக்கு பின்னர் எதோ …
tamil
-
-
உலகம்பிரதான செய்திகள்
பாலியல் வன்கொடுமைகள் தேவாலயங்களால் மறைக்கப்படுவதனைக் கண்டித்து போப் பிரான்ஸிஸ் கத்தோலிக்கர்களுக்கு கடிதம்
by adminby adminகுழந்தைகளுக்கு எதிராக நடைபெறுகிற பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அராஜகங்கள் தேவாலயங்களால் மறைக்கப்படுவதனை; கண்டித்து போப் பிரான்ஸிஸ் உலகில் உள்ள …
-
உலகம்பிரதான செய்திகள்
இத்தாலியில் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி
by adminby adminகனமழை காரணமாக இத்தாலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலரை காணவில்லை …
-
இந்தியாபிரதான செய்திகள்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சசி தரூர் ஜெனீவா செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
by adminby adminஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து ஜெனீவா சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் சசி …
-
இந்தியாபிரதான செய்திகள்
பண்ருட்டியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் ஒரே நாளில் இடித்து அகற்றம்
by adminby adminதமிழ்நாடு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டுள்ளன. பண்ருட்டியில் …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிவிலகியுள்ளார்.
by adminby adminபாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி. பதவிவிலகியுள்ளார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நவாஸ் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ம் திருவிழா நேற்று (20.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளா மாநில வெள்ளப் பாதிப்பு – அதிதீவிர இயற்கை பேரிடர் என அறிவிப்பு
by adminby adminகேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கடுமையான இயற்கை பேரிடர் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தை பாதுகாக்கும் போராட்டத்திற்கு அழைப்பு!
by adminby admin200 வருடங்களுக்கும் மேலாக எமது பிரதேசத்து மக்களால் வழிபாடுகளில் ஈடுபட்டு வரப்படும் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆசி சிவன் ஆலயத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 5 குடியிருப்பாளர்களுக்கு தண்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் மாநகரில் பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றச்சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் போராளிகள் சிலரை ஆசை வார்த்தைகள் கூறி இராணுவத்தினர் தம் வசப்படுத்தி வைத்துள்ளார்கள் (வீடியோ)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலரை ஆசை வார்த்தைகள் கூறி இராணுவத்தினர் தம் வசப்படுத்தி வைத்துள்ளார்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் …
-
பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வித்தில் தயாரிக்கப்படும் ஆவணப்படம் ஒன்றில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கின்றார். திரு இயக்கத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இடை நிறுத்தப்பட்டிருந்த மன்னார் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்(வீடியோ)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் ஜனாதிபதி, பிரதமரது புகைப்படங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் சலசலப்பு (படங்கள் )
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது புகைப்படங்கள் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடம் திறந்து வைப்பு (படங்கள்)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.ஊடக அமையத்தின் உடற்பயிற்சி கூடத்தை வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண முதலமைச்சருக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிற்கிடையிலும் விசேட சந்திப்பு(படங்கள்)
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ் கைதடியிலுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் ஐந்து சந்திப் பகுதியில் 3வது தடவையாக கேக் விற்பனை நிலையம் முற்றுகை – மாவா போதைப்பொருள் மீட்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை …
-
இந்தியாபிரதான செய்திகள்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு :
by adminby adminஅறவிடமுடியாக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரான …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் – 19 பேர் பலி
by adminby adminநைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் …

