முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் தரையிறங்கிய அமெரிக்க உயர் மட்டக்குழுவினர் யார்? அவர்களின் நோக்கம் என்ன?
by adminby adminஅமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான இரண்டு விசேட விமானங்களில் நேற்று இரவு (14.02.23) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீண்டும் ஒரு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது!
by adminby adminஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய விசா விண்ணப்ப மையத்தினுள் திருடர்கள் – அலுவலகம் மூடப்பட்டது!
by adminby adminகொழும்பு – பம்பலப்பிட்டி, தும்முல்லையில் அமைந்துள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தினுள் நேற்றிரவு (14.02.23) திருடர்கள் நுழைந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேஷபந்து தென்னகோனுக்கு, கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணை இடைநிறுத்தம்!
by adminby adminமேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய அழைப்பாணையை …
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர …
-
சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை …
-
பொரளை, வனாத்தமுல்லை, தல்கஸ்வத்தை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 25 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவற்துறையினர் …
-
விடுதலைக்காய் எழுச்சிக்கொள்வோம் எனும் தொனிப்பொருளின் பாற்பட்டு இன்று ( 14.02.2022) நூறுகோடி மக்களின் எழுச்சி கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் …
-
உள்ளுர் உணவுகளை உருவாக்கும் பெண்களைக் கொண்டாடுவோம். எமது ஊர்களில் வாழும் அம்மாக்கள் ஆளுமை நிறைந்தவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
நூறுகோடி மக்களின் எழுச்சி 2023 – வன்முறையற்ற வாழ்வுக்கான காண்பியக் கலைஞர்கள்!
by adminby adminமூன்றாவது கண் நூறு கோடி மக்களின் எழுச்சி 2023 இனை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஓவியச்செயல்வாதத்தின் படைப்பாக்கப் பதிவாக …
-
பெண்களுக்கும், பூமித்தாய்க்கும் வன்முறை செய்யாது வாழ்வோம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தியலில் நூறு கோடி …
-
தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 04 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் இன்று …
-
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடியத் தூதுவர் எரிக் வல்ஸ் இன்றைய தினம் திங்கட்கிழமை (13.02.23) யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் மாநகர சபை முதல்வர் சர்ச்சை – மார்ச் 7ல் கட்டளை பிறப்பிக்கப்படவுள்ளது!
by adminby adminயாழ் மாநகர சபை முதல்வர் ஆனோல்ட் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி தொடர்பான வழக்கின் விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதையில் வீடு சென்ற 14 வயது சிறுவன் – தாய் கண்டித்ததால் உயிர்மாய்பு!
by adminby adminமது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக தவறான முடிவெடுத்த சிறுவன் உயிரை …
-
இலங்கைக்கான கனடாவின் தூதுவர் எரிக்வோல்ஸ் இன்றைய தினம் திங்கட்கிழமை (13.02.23) யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்டை சந்தித்து …
-
திருமணமாகி இரண்டே மாதங்களான, தெல்லிப்பழையைச் சேர்ந்த 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் பாலசுப்பிரமணியம் சயந்தன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். …
-
(ஆவணப் படம்) வீதியின் குறுக்காக இரும்பு கூட்டினை கொண்டு சென்றவர்களுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பிட்டிய தேரர் தங்கியிருக்கும் அறையில் துப்பாக்கிப் பிரயோகம்!
by adminby adminமட்டக்களப்பு மங்களாராமய விஹாரையில் அம்பிட்டிய தேரர் தங்கியிருக்கும் அறையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.
-
யாழ்ப்பாணம் அத்தியடி அத்தியடி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய சுப்பிரமணியம் கலாநிதி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி வாசியை கடத்தி , சித்திரவதை புரிந்து, தாக்கிய காவற்துறை உத்தியோகஸ்தர்!
by adminby adminயாழ்ப்பாணம் சாவகச்சேரி காவல் நிலையத்தில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகஸ்தர், அவரது மனைவி மற்றும் மைத்துனருடன் இணைத்து தன்னை கடத்தி …