வட்டுக்கோட்டை காவற்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது …
வட்டுக்கோட்டை
-
-
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை மரணம்!
by adminby adminயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையின் …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தரம் 07இல் கல்வி கற்கும் மாணவனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அராலியில் கடல் நீர் உட்புகாத வகையில் அமைக்கப்பட்ட மணல் மேட்டில் மணல் கொள்ளை!
by adminby adminயாழ்ப்பாணம் அராலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30.07.23) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அராலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவப்பு எச்சரிக்கை துண்டு அனுப்பியதால் , வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
by adminby adminஇலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு எச்சரிக்கை துண்டு (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சார நிலைய சேவை நிலையத்திற்கு …
-
தண்ணீர் அள்ளும் போது கிணற்றினுள் தவறி வீழ்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த முத்துக்குமார் , அப்புத்துரை …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடற்கரையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி பகுதியில் 11 வாள்களுடன் 22 வயதான இளைஞனை காவற்துறையி விசேட அதிரடி படையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தோட்டத்தில் பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 40 கிலோ பூசணிக்காயை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
-
நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி சாரதியை தாக்கியவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் …
-
வீதியால் நடந்து சென்ற பெண்ணை தாக்கி , தள்ளி விழுத்தி விட்டு சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வட்டுக்கோட்டை …
-
யாழ்ப்பாணக் கல்லூரியைப் பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் அக்கல்லூரி பழைய மாணவர்களின் அமைப்பினால் இன்றைய தினம் சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்று …
-
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய …
-
திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை காவல்நிலையத்தில் பணியாற்றும் தமிழ் …
-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறைபடபிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொல்புரத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு!
by adminby adminசகோதரனுடன் விளையாடிக்கொண்டிருந்த வேளை தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை தொல்புரம் பகுதியை சேர்ந்த ஜெயசந்திரன் தஜிதரன் (வயது 11) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார்.. …
-
வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்று இரவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பணம் களவாடப்பட்டுள்ளது.இச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்றும் யாழிலும் தலவாக்கலையிலும் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது!
by adminby adminவட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது. வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“குடும்பத்தை கொலை செய்வோம்” என முகநூல் ஊடாக மிரட்டி கப்பம் பெற்ற நபர் கைது :
by adminby adminகுடும்பத்தையே கொலை செய்வோம் என முகநூல் ஊடாக மாணவனுக்கு மிரட்டல் விடுத்து , நகைகள் மற்றும் பெரும் தொகை …
-
வட்டுக்கோட்டை பகுதியில் வீடு புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவருடன் திருட்டில் …
-
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவினரால் …

