Home இந்தியா தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்:-

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்:-

by admin

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் கைது செய்துள்ளனர். புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் இரண்டு படகுகளில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More