Home இலங்கை மற்றுமொரு பேராதனை பல்கலை மாணவனைக் காணவில்லை

மற்றுமொரு பேராதனை பல்கலை மாணவனைக் காணவில்லை

by admin

பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் 25 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தொிவித்துள்ளனா்.

குறித்த மாணவன் விடுதியில் இல்லை என தமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாககாவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More