தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக …
admin
-
-
தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் …
-
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றன. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி இளைஞர்களால் பந்தல் அமைத்து …
-
கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் …
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருந்தூர்மலையில் காணி சுவீகாிப்பு- பௌத்த கட்டுமானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
by adminby adminமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களின் 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க …
-
மன்னார் ‘சதோச மனித புதைகுழி’ மற்றும் திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி’ வழக்கானது இன்றைய தினம் புதன்கிழமை(21) மன்னார் நீதவான் …
-
உணவுக் கையிருப்புப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்காகக் கிராமியப் பொருளாதாரப் புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத் துறைசார் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரம் – மூவர் உயிரிழப்பு
by adminby adminஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக தொிவிக்கப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் “சாதா” எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
by adminby adminயாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று இன்றையதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விவேகானந்தர் வருகையின் 125 ஆண்டு நிறைவும் காணொளி வெளியீடும்
by adminby adminசுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை பயணத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைக்கு தொல்காப்பிய ஆய்வுரை ஆசிரியரால் நூல்கள் கையளிப்பு
by adminby adminபிரித்தானியப் பிரஜாவுரிமையுடைய ஈழத் தமிழரான தொல்காப்பிய ஆய்வுரை ஆசிரியர் சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவேந்தலை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளை கண்டிக்க வேண்டும்!
by adminby adminதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகின்ற அணிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என சமூக மேம்பாட்டு இணையக் காப்பாளர் துரைராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
நவம்பருக்கு பின்னர் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வரலாம்
by adminby adminஎதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும். ஆனால் புதிய …
-
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிடின், ஒக்டோபர் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதி கடுமையானதாக அமையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்கள் மீட்பு:-
by adminby adminதனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் காணப்பட்ட இலங்கை தமிழர்கள் 12 பே ரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகளின் தலைவர் வீட்டு காணியில் சிவாஜி தலைமையில் சிரமதானம்
by adminby adminதமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் வீடு அமைந்திருந்த காணியினை வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் ஊர் மக்கள் …
-
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் நண்பனின் ATM அட்டையை திருடி மதுபானம் கொள்வனவு செய்தவரை 50 ஆயிரம் ரூபாய் சரீர …
-
காவல்துறை திணைக்களத்தின் முன்னாள் உத்தியோகஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை சேவையில் இருந்து ஓய்வு பெற்ற …
-
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டுக் காணிக்கு வல்வெட்டித்துறை நகர சபையினால் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கியதாக குற்றச்சாட்டு:
by adminby adminராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (19)சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ன்பிடிக்க கடலுக்கு சென்ற …

