எரிவாயு கப்பல் இன்று (10.07.22) நாட்டிற்குள் பிரவேசித்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிகாரிகளுக்கு …
admin
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக ஜனாதிபதி …
-
கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டினுள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டுக்கு …
-
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 27 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் சனிக்கிழமை …
-
பிரதமரின் வீட்டின் அருகில், News first ஊடகவியலாளர்கள் நால்வர் மீது பாதுகாப்புத் தரப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சம்பவ இடத்தில் …
-
கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், நீச்சல் குளத்தில் நீராடும் புகைப்படங்கள் வெளியாகியிருந்த நிலையில், இப்போது இரவு உணவு …
-
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து …
-
மக்களின் போராட்டத்திற்கு பணிந்து பிரதமரும் ஜனாதிபதியும் பதவி விலக வேண்டும் என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம் என …
-
இடைக்கால ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன பதவியேற்பதற்கான சாத்தியக்கூறு உன்னதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரையும் இராஜினாமா …
-
இன்று றடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பதவி விலகுமாறு கோரியுள்ளனர். …
-
கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களின் எதிர்ப்புகள் காரணமாகவே அவா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு தலை வணங்குவேன்!”
by adminby adminகட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் தான் மதிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் …
-
-
இலங்கையின் நிலைமை தொடர்பில் கலந்துரையாடி அவசரமான தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு அழைப்பு …
-
கொழும்பில் தற்போது பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. . போராட்டக்கரா்கள் ஜனாதிபதிமாளிகையை சுறிற காவல்துறையினரால் போடப்பட்ட இரும்பு வேலிகளை …
-
முழு நாடும் கொழும்புக்கு” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இன்று ( ) முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து …
-
ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி யாழில் துவிச்சக்கர வண்டிப் பேரணி ஒன்று இடம்பெற்று , யாழ்.மத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்குச் சட்டம் நீக்கம் – போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பின!
by adminby adminஇலங்கையில் மேல்மாகாணத்தின் பல காவற்துறை பிரிவுளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் வழமைபோன்று புகையிரத சேவையை ஆரம்பிப்பதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையம் முன் மோதல் – ஒருவர் காயம்
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த எரிபொருள் நிரப்பு …
-
மேல் மாகாணத்தின் பல காவல்துறைப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு 9.00 மணி முதல் மறு அறிவித்தல் …
-
ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், இனம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ …
-
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை பருத்தித்துறை …

