ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர்கள், Go Home Gota என்ற பதாகைகளை தாங்கிவாறு சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டதனால், …
admin
-
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
இலங்கை தேசிய விளையாட்டு பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா்
by adminby adminஇலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு பேரவை உறுப்பினர்கள் அனைவரும் பதவி …
-
”இலங்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாங்கள் முகங்கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான, ஜனாதிபதி கோட்டாபய …
-
இலங்கைபிரதான செய்திகள்
சியம்பலாப்பிட்டிய – அங்கஜன் ஆகியோரின் கடிதங்களை ஜனாதிபதி நிராகரித்தார்
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ள இரண்டு பதவி விலகல் கடிதங்களை ஏற்க மறுத்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பதை நிரூபியுங்கள், தேர்தலுக்கு போகலாம்!
by adminby adminஅரசாங்கத்திடமே பெரும்பான்மை உள்ளது. அவ்வாறு பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தால், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான யோசனையை நிறைவேற்றி தேர்தலுக்கு செல்ல முடியுமென …
-
இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டத்தை இன்று நள்ளிரவு முதல் மீளப் பெறும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ …
-
இலங்கைபிரதான செய்திகள்
புன்னாலைக்கட்டுவனில் டீசலுக்கு காத்திருந்த பேருந்து சில்லில் அகப்பட்டு பயணி உயிரிழப்பு!
by adminby adminஎரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி, சாரதியின் கவனக்குறைவினால் பேருந்து சில்லு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேச்சுசுதந்திரத்தை கட்டுப்படுத்துவது ஜனநாயகத்தின் கடைசி பயணமாகும்.
by adminby adminஅரசின் அட்டூழியங்களை வன்மையாகக் கண்டிப்போம் – சுதந்திர ஊடக இயக்கம் பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டில் அனைத்து …
-
யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து …
-
திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை காவல்நிலையத்தில் பணியாற்றும் தமிழ் …
-
பலத்த எதிர்பார்ப்பகளுக்கு மத்தியில் இன்று காலை கூடிய நாடாளுமன்றம் பிற்பகல் 2.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் கூடிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டமா அதிபர் திணைக்களம் முன்பாக, 1500க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் போராட்டம்!
by adminby adminசட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக, சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நாட்டில் காணப்படும் நெருக்கடி நிலையால் தற்போதைய …
-
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல தனது பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
சாதாரண பெரும்பான்மைக்கு 113 ஆசனங்கள் தேவை-தற்போது இருப்பவை 105. எதிர்க்கட்சியில் இருந்தவாறே அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 8 உறுப்பினர்களுடன் ஆளும் …
-
நேற்றையதினம் (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியிலிருந்து இன்று (05) விலகியுள்ளாா். அலி சப்ரி …
-
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயமாக செயற்படுவார்களாம்! ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயேற்சையாக செயற்படவுள்ளதாக …
-
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார். இதேவேளை, …
-
நாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து, ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய விலகியுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற …
-
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு …
-
இலங்கையின் தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்றிற்கு கடும் பாதுகாப்பு – 113 உறுப்பினர் குழுவுக்கு அரசாங்கம் – ஆசனங்களில் மா்றம்!
by adminby adminஇன்றைய தினம் நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவற்தறை அதிகாரி ஒருவர் …
-
ஜனாதிபதிக்கும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதால், அக்கட்சி தனிவழி செல்லத் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இந்த …

