2009க்கு பின்னர் வரும் 14-வது மாவீரர் நாள் இது.கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும் வெளிப்படையாகவும் ஏதோ ஒரு …
கட்டுரைகள்
-
-
ரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு …
-
இலங்கைகட்டுரைகள்
சீனாவின் அட்டை குஞ்சை நம்பியே வடக்கில் கடல் அட்டைப் பண்ணை முதலாளிகள் – ந.லோகதயாளன்!
by adminby adminஇலங்கையிலேயே வடக்கில் மட்டும் முனைப்பு பெறும் கடலட்டைப் பண்ணைகள் தற்போதுவரை உத்தியோக பூர்வமாக 616 ஏக்கரில் வந்து விட்டன …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழர்கள் சிறுக்கிறார்களா ? பெருக்கிறார்களா ? நிலாந்தன்!
by adminby admin“இனி நாங்கள் எப்பவுமே ஸ்ரீலங்கா பக்கம் போகமாட்டம்.நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன்.
by adminby admin“வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் …
-
கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
யாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை!
by adminby adminஇறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களைத் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது! இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர சிகிச்சையானது முதன்முதலில் 1985 …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை? நிலாந்தன்.
by adminby adminமற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போதை அரக்கனின் கோர பிடியில் சிக்கித்திணறும் யாழ்ப்பாணம்
by adminby adminமயூரப்பிரியன் யாழ்ப்பாணத்தில் உயிர்க்கொல்லி போதைப்பொருட்களை பயன்படுத்திய 11 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் அதிகமானவர்கள் போதைப்பொருள் தொடர்பிலான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சிறையில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பாடசாலைகளில் போதைப் பொருள்: யாருடைய தவறு? நிலாந்தன்!
by adminby adminதமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் மிகக்குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை …
-
நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் நடக்கும் போராட்டங்கள்! நிலாந்தன்!
by adminby adminஇம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து சுமந்திரனின் தலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜெனீவா …
-
ஐநா மனிதஉரிமைகள் பேரவை எனப்படுவது ஒரு நாட்டுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் ஆணை அந்தப்பேரவையிடம் …
-
பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த …
-
07.08.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை (University of New South Wales NIDA Parade Theatre Kensington) நியூசவுத்வேல்ஸ் பல்கலைக்கழக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கமுடியுமா? நிலாந்தன்.
by adminby adminகடந்த இரு தசாப்தகால அனுபவத்தின்படி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரிப்பதுண்டு. எனினும் இம்முறை அவர் …
-
ஆட்சியாளர்களுக்கு கெட்ட நாள் என்று நம்பப்பட்ட ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி போராட்டக்காரர்களுக்கே கெட்ட நாளாக முடிந்து விட்டதா? ராஜபக்சக்களைப் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மாமாங்கத் தீர்த்தக் கரையின் கலையாக்க வெளியும் அதன் ஆற்றுகைகளும் – து.கௌரீஸ்வரன்.
by adminby adminமட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்தம் பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடும் வெளியை மட்டுநகர் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய வருடாந்த திருவிழாக் காலம் …
-
வரும் ஒன்பதாம் திகதியும் மக்கள் தெருவில் இறங்குவார்கள் என்ற தொனிப்பட சரத் பொன்சேகா எச்சரித்திருந்தார்.அவர் அவ்வாறு கூறியதை அரகலயக்காரர்கள் …
-
“அரசியல் என்பது சதுரங்கத்தை விட மேலானது. அது துடுப்பாட்டத்தைப்போல ஒரு குழுச்செயற்பாடு. மரதன் ஓட்டத்தைப்போல அதற்கு ஒரு திராணி …
-
கோத்தா ஒரு தொழில் சார் அரசியல்வாதியல்ல.வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை வென்ற காரணத்தாலும் மகிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுர் ஆளுமைகளின் உருவாக்கமும் அவர்களுக்கான அங்கீகாரமும்!
by adminby adminஒரு நாட்டில் வாழும் மனிதர்களிடையே ஆளுமைகளின் உருவாக்கமும் அவர்களுக்கான அங்கீகாரமும் மிகவும் கவனத்திற்குரியதாக இருந்து வருகின்றன. அதாவது நாட்டின் …

