கலை மரபாகவும் மரபு ரீதியான தொழில் துறையாகவும் முக்கியத்துவம் உடையதாக உலோக வார்ப்பு கலை உலகம் முழுவதும் விளங்கிவருகிறது. …
கட்டுரைகள்
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுர் வாழ்வியலும் அதில் நடமாடும் சிறு வணிகர்களின் அத்தியாவசியங்களும்!
by adminby adminஇன்று நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் உள்ளுர் வளங்கள் அதனை மையப்படுத்திய சுயசார்பான வாழ்வியல் முறைமைகள் …
-
கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு …
-
பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
குருந்தூர் மலையும் காலிமுகத் திடலும் – நிலாந்தன்.
by adminby adminநாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் …
-
தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அடிமைத்தன நீக்கத்திற்கான ஆரம்பக் கேள்வியின் முன்னீடு-கலாநிதி சி.ஜெயசங்கர்!
by adminby adminஉலகம் முழுவதும் மனிதர் வாழும் இடங்களில் எல்லாம் நாடகமும் அரங்கும் இயங்கி வந்திருப்பதையும், இயங்கி வருவதையும் காண முடியும். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மட்டுநகரில் நியாயத்திற்கான நடைப்பயணமும் அது உணர்த்தும் விடயங்களும் து.கௌரீஸ்வரன்.
by adminby adminஇந்த உலகத்தில் தற்போது இலங்கைத்தீவு பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கித் தவிக்கின்ற நாடாகவும் அதேவேளை மக்கள் போராட்டங்களின் உதாரணத்துக்கான ஒரு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
மட்டகளப்பு நியாய கிராமத்தின் 17 ஆம் நாள் நிகழ்வுகள்.
by adminby adminநியாய கிராமம் அமைதிக்கான நடைப்பயணம் 17ஆம் நாள் மாலை நிகழ்வுகள் நேற்றைய தினம் (28.05.2022) காந்தி பூங்காவில் 4.30 …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காலிமுகத் திடலில் முள்ளி வாய்க்கால் கஞ்சி – நிலாந்தன்.
by adminby admin12ஆண்டுகளாக எந்தக் காலிமுகத்திடலில் யுத்தவெற்றி கொண்டாடப்பட்டத்தோ, அதே காலிமுகத்திடலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டிருக்கிறது. எந்த காலிமுகத்திடலில் கடந்த 12 …
-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்வார்கள். எங்களுடைய இன்றைய தொடர் போராட்டம் என்பதும் பசியை போக்க …
-
குளோபல் தமிழ் செய்தியாளர் 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய …
-
“1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது. அவர் எப்படிப் பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காலம் சென்ற மாஸ்டர் சிவலிங்கம் சில மனப்பதிவுகள் -பேராசிரியர் சி. மௌனகுரு!
by adminby adminமாஸட்ர் சிவலிங்கம் காலமானார் எனும் செய்தியை முக நூலில் நேற்றுப் பார்த்தேன், அவசியம் சென்று பிரியாவிடை கூறவேண்டிய மனிதர் …
-
முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் சாதனைகளில் ஒன்றாக காட்டப்படுவது அவருடைய கிராம எழுச்சித் திட்டமாகும். சிங்களத்தில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
“சிட்னி முருகன் மண்டப, தவில் நாதஸ்வரக் கச்சேரியும் என் சிந்தனை வெளிப்பாடும்”
by adminby admin27.3.2022 இல் சிட்னிமுருகன் ஆலயக் கல்வி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற தவில் நாதஸ்வரக் கச்சேரிக்குச் சென்று வந்தபின்னர் என்னுள் …
-
இலங்கைகட்டுரைகள்
‘ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து’ ‘கோட்டாகோகம’ வரைக்கும்! சிங்கம் – ஹஸனாஹ் சேகு இஸ்ஸடீன்!
by adminby adminஏன் இந்தக் கட்டுரை? அண்மைக் காலமாக இலங்கையின் தென்பகுதியில் இளைஞர்கள் மத்தியில் உருவாகிய ஒரு தன்னெழுச்சிப் போராட்டம் நாடெங்கிலும் …
-
கோட்டா கோகம கிராமத்தில் யுத்த வெற்றி வீரர்களுக்கும் ஒரு குடில் ஒதுக்கப்பட்டமை தொடர்பாக நான் எழுதிய விமர்சனத்துக்கு நண்பர் …
-
புத்தாண்டு பிறந்த அடுத்த நாள் வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு போகும்பொழுது எல்லா எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறந்திருந்தன. சிறிய …
-
இலங்கை போல் நேபாளத்திலும் பொருளாதார நெருக்கடியா ? – இந்தியா, சீனா உதவுமா ? நேபாளத்தின் பொருளாதாரத்தின் தற்போதைய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ்க் கற்கைகள் துறை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது – பேராசிரியர் சி, மௌனகுரு.
by adminby adminஅண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழக்கற்கைகள் துறை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஏற்கனவே மொழிக் கறகைகள் துறையின் ஒரு பிரிவாக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திருப்பெருந்துறையில் நூறுகோடி மக்களின் எழுச்சி (One Billion rising – OBR) ஆற்றுகைகளும் உரையாடலும்.
by adminby admin2003 ஆம் ஆண்டு தொடக்கம் நூறுகோடி மக்களின் எழுச்சி பிரச்சாரம் உலகந்தழுவிய வகையில் வருடாவருடம் பெப்ரவரி 14ஆம் திகதி …

