வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்று திங்கட்கிழமை (11.08) சடலமாக …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மின்னேரியா பட்டுஓயா வாகான விபத்தில் பலர் காயம் – சிலரது நிலை கவலைக்கிடம்!
by adminby adminகொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பட்டுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 14ஆம் திருவிழா நேற்றைய தினம் திங்கட்கிழமை (11.08.25) இடம்பெற்றது. 14ஆம் திருவிழாவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பஸார் பகுதியில் பதற்ற நிலை – காவல்துறையினா் குவிப்பு
by adminby adminமன்னார் பஜார் பகுதியில் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு வேளையில் பதட்ட நிலை ஏற்பட்டிருக்கின்றது . காவல்துறையினா் மற்றும் விசேட …
-
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை திடீரென பெய்த கடும் மழை காரணமாக 7 குடும்பங்களைச் சேர்ந்த …
-
யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் ‘யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2025’ எதிர்வரும் 15 ஆம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்கும்பான் கடற்கரைப் பகுதியில் ஆணொருவரின் சடலம் கரையோதுங்கியுள்ளது.
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. மண்கும்பான் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் குறித்த சடலம் …
-
வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி முன்னெடுக்கப்படவுள்ள பாரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு!
by adminby adminமுல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு இளைஞன் மரணம் – இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்!
by adminby adminமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் காவற்துறைப் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பம்!
by adminby adminஇலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் …
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் 13ஆம் திருவிழா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (10.08.25) இடம்பெற்றது. 13ஆம் திருவிழாவின் …
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அராலி முத்தமிழ் சன சமூக நிலையத்தில் விடுதலை நீர் சேகரிப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு – இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் படுகாயம்
by adminby adminயாழ்ப்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இரு பெண்கள் உள்ளிட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
04 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு -மூவர் படுகாயம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் , ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , மூவர் படுகாயமடைந்த …
-
மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உடற்கூற்று கூறுகள் கொழும்புக்கு
by adminby adminமுத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் உடற்கூற்று கூறுகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆபிரிக்காவில் இருந்து நெடுந்தீவு திரும்பியவர் மலேரியாவால் உயிரிழந்தார்!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் மலேரியா நோயுடன் அனுமதிக்கப்பட்ட வைச் சேர்ந்த 38வயதான நபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஜெனிவாவை நோக்கி ஒன்று திரள முடியாத தமிழ்த் தரப்பு ?
by adminby adminஅரசாங்கம் செம்மணி விவகாரத்தில் நேர்மையாக இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் விதத்தில் நடந்து கொள்கிறது. கடந்த வாரம் நீதிமன்றம் பொதுமக்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“LTTE பயங்கரவாதியான உங்கள் கணவர்” சுகாதார சேவைகள் பணிப்பாளர் எழுதிய கடிதத்தால் சர்ச்சை!
by adminby adminமன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அண்மையில் மாவட்டத்தில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு எழுதிய …
-
நெடுந்தீவுக்கான போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாக நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நெடுந்தீவு – …
-
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டை பகுதியில் , வாளுடன் இளைஞன் ஒருவரை நேற்றைய தினம் சனிக்கிழமை (09.08.25) காவற்துறை …

