இந்திய மத்தியபிரதேசத்தின் மாண்டசார் மாவட்டத்தில் ஹிந்தி நாளேடு ஒன்றின் செய்தியாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கமலேஷ் ஜெயின் என்ற இந்த …
பிரதான செய்திகள்
-
-
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 300 ஆக உயர்வடைந்துள்ளது. உத்தியோகபூர்வமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 203 …
-
டெல்லி மற்றும் ஹரியாணாவில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7-ஆக …
-
சஹாரா பாலை வனத்தில் தாகம் காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். வட நைஜர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக …
-
யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தின் 36ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பொது நூலகம் முன்பாக நடைபெற்றது. முன்னதாக இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டில் அவசரகால நிலையை அறிவிக்க ஜனாதிபதி விரும்பவில்லை – டிலான் பெரேரா:-
by adminby adminநாடடில் அவசரகால நிலையை அறிவிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையில் …
-
முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் ராஜதந்திரிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் முஸ்லிம் மதவழிபாட்டுத் தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட …
-
அமெரிக்க கடேட் வீரர்கள் இலங்கையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க கடேட் பிரிவைச் சேர்ந்த 33 படைவீரர்கள் இவ்வாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாலைதீவு ஜனாதிபதி விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார்:-
by adminby adminமாலைதீவு ஜனாதிபதி அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Dr. Mohamed Asim மை தனது பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். இலங்கை …
-
இலங்கையை சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் நாட்டின் திருச்சி பகுதியில் கியூ பிரிவு பொலிசாரினால் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடமைகளை சரியாக செய்தால் அரசியல் தலையீடுகள் ஒரு பொருட்டல்ல -கிளிநொச்சியின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் :
by adminby adminகிளிநொச்சி கல்வி வலயத்திற்கு புதிதாக இன்று 01-06-2017 வலயக் கல்விப் பணிப்பாளராக திருஞானம் ஜோன் குயின்ரஸ் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரணைமடுவுக்கு கீழான சட்டவிரோத வயல்விதைப்பு அழிக்கப்பட்டுள்ளன.
by adminby adminகிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு கீழான தீர்மானிக்கப்பட்ட அளவை விட மேலதிகமாக சட்டவிரோதமாக விதைக்கப்பட்ட நெற்பயிர்கள் இன்று 01-06-2017 அதிகாரிகளால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கசிவு – மின் உற்பத்தி நிலைய அதிகாரியை கைது செய்ய உத்தரவு:-
by adminby adminயாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை தொடர்பில் எந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்புபட்டுள்ளதோ …
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். ஜப்பானிய சக்கரவர்த்தி அகிதோவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு மஹிந்த ஜப்பானுக்கான …
-
இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண முதல் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம் மற்றும் உள்புறம் இடிந்து விழுந்துள்ளது:-
by adminby adminதமிழ்நாடு சென்னையில் தியாகராஜ நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம் மற்றும் உள்புறம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது
by adminby adminமலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
காலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஐ.நா
by adminby adminகாலநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீர் மாநிலம் சோபூரில் இரு தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்:-
by adminby adminகாஷ்மீர் மாநிலம் சோபூர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இரு தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனம்
by adminby adminஉலக புகைத்தல் எதிர்ப்புத் தினமான இன்று தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை அமைந்துள்ள கிராமம் சுகவாழ்வு சதுக்கமாக பிரகடனப் படுத்தப்பட்டது. …
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 13 ஆவது நினைவு தினம் யாழில் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலிட்டிப் பிரதேசம், அடுத்த இரண்டு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும் -மாவை சேனாதிராசா
by adminby adminவலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டிப் பிரதேசம், அடுத்த இரண்டு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும் என்று, …