குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் அவுஸ்திரேலியாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று …
பிரதான செய்திகள்
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நியூசிலாந்து ரக்பி அணியின் முன்னாள் வீரர் சியோனி லோகி ( Sione Lauaki)தனது 35ம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தமிழ்த் தேசியக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எழுக தமிழ் போராட்டத்தை அரசாங்கம் எதிர்க்கவில்லை – லக்ஸ்மன் கிரியல்ல
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எழுக தமிழ் போராட்டத்தை அரசாங்கம் எதிர்க்கவில்லை என பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். …
-
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் உள்ள வீடு ஒன்றில்; எரி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு டக்ளஸ் கோரிக்கை
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் காலபோக பயிர்ச் செய்கையில் செய்கைச் செய்யப்பட்ட உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மியான்மரில் மரங்கதச் சுரங்கத்தின் மணசரிவில் சிக்கி9 பேர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminவடக்கு மியான்மரில் உள்ள கச்சின் பகுதியில் உள்ள மரங்கதச் சுரங்கத்தின் மண் குவியலில் ஏற்பட்ட சரிவில் சிக்கி 9 …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியை ஏமாற்றி வருகின்றது – பந்துல குணவர்தன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியை ஏமாற்றி வருவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மன்சூர் ஏ காதர்
by adminby adminஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக மன்சூர் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். அக் கட்சியின் 27வது பேராளர் மாநாடு, …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணிப் பிரச்சினையில் தீர்வை வழங்க வற்புறுத்தும் கடப்பாட்டையே நாம் ஆற்ற முடியும் – சி.வி.கே. சிவஞானம்
by adminby adminகுளோபல் தமிழ் விசேட செய்தியாளர் காணிப் பிரச்சினைகளில் தீர்வை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க வடக்கு மாகாண சபையால் முடியாது …
-
தமது சொந்த நிலங்களே தமக்கு வேண்டும் எனத்; தெரிவித்து கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் கேப்பாப்பிலவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இயற்கை வளங்களை அழிக்கும் கடத்தல்காரர்களால் நாட்டின் சுற்றாடல் அழிந்து வருகின்றது- ஜனாதிபதி
by adminby adminமொரகஹகந்த திட்டத்தின் பெறுபேறாக வடமேல் மாகாண பாரிய வாய்க்கால் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று குருணாகல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென எச்சரிக்கை:-
by adminby adminஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்காக விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால், குறித்த சலுகையை இலங்கை நிரந்தரமாக இழக்கும் நிலை ஏற்படலாமென …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘சமஷ்டி என்ற போர்வையில் நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அரசுக்கு பாடம் புகட்டுவோம்’ – ருக்மலே தம்மகீர்த்தி தேரர் :-
by adminby adminநாட்டை பிரிக்கும் முயற்சியில் நாட்டிலுள்ள தலைவர்களே ஈடுபட்டுள்ளதாகவும் சமஷ்டி என்ற போர்வையில் நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் சகல …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் என …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநாச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 6பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
by adminby adminஆப்கானிஸ்தானில் முக்கிய வங்கி ஒன்றின் முன்னே மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயம் …
-
உலகம்பிரதான செய்திகள்
குடியுரிமை தொடர்பான சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட வேண்டுமா? சுவிற்சலாந்தில் இன்று வாக்கெடுப்பு:-
by adminby adminகுடியுரிமை தொடர்பான சட்டதிட்டங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் சுவிட்சர்லாந்தில் இன்று வாக்களிப்பு இடம்பெறுகின்றது. சுவிட்சர்லாந்தில் பிறக்கும் ஒருவருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு வட. மாகாண சபையினர் சென்றுள்ளனர்
by adminby adminதங்களின சொந்த நிலங்கள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரைக்கும் தங்களின் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தங்களின் சொந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்
by adminby adminவிமானப்படைத்தளம் மற்றும் ராணுவத்தின் முகாமை அகற்றி தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் சத்தியாக்கிர போராட்டத்தில் ஈடுபட்டு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தீர்வுத் திட்டம் குறித்த பணிகள் நிறைவுபெறும் தருவாயில் – எம்.ஏ.சுமந்திரன் :
by adminby adminநாட்டின் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அரசியல் தீர்வுத் திட்டம் அமையவேண்டுமென்பதே சகலரதும் நோக்கமாகுமென தெரிவித்துள்ள தமிழ் தேசியக் …