, யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி …
பிரதான செய்திகள்
-
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல கைதுகளை அதிகாரிகள் …
-
போப் பிரான்சிஸ் அவர்களது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக வாடிகன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது …
-
பி.பி.சி. தமிழ் சேவையின் முன்னாள் ஒளிபரப்பாளர் ஆனந்தி சூரியபிரகாசம் காலமானார். யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் பிபிசி தமிழோசையில் …
-
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்படி, இந்தக் கொலை …
-
இலங்கைக் கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய 18 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பிற்குள் …
-
நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக சமத்துவத்தை அடிப்படையாக்கொண்ட சமூகத்தை எம்மால் உருவாக்க முடியாமல் போயுள்ளது. இதன் ஊடாக நாட்டில் …
-
இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயற்படுகின்றன. அந்தக் குற்ற வலையமைப்புக்குள் 1,400 பேர்வரை இடம்பெற்றுள்ளனர் என்று பதில் காவல்துறைமா …
-
சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மறை மாவட்டத்தின் 4வது ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
by adminby adminமன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – புதிய வர்த்தமானி வெளியீடு!
by adminby adminதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட …
-
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் செல்லும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது!
by adminby adminபோலி மருத்துவ அறிக்கைகளை காண்பித்து , வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்த பண மோசடியில் ஈடுபட்டு …
-
யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உரிமையுடன் கூடிய வாழ்வு எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களுக்கும் உரியவையே! – பேராசிரியர் சி.ஜெயசங்கர்!
by adminby adminஉரிமையுடன் கூடிய வாழ்வு எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களுக்கும் உரியவையே! தங்களது வாழ்வுரிமைக்காக, நிலவுரிமைக்காக, மொழியுரிமைக்காக, பண்பாட்டு உரிமைக்காக, மரபுரிமைக்காக …
-
நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார …
-
நேற்று (21/2/2025) கொட்டாஞ்சேனைச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இல்ல அலங்காரங்களில் தமிழ்த் தேசிய அடையாளங்களின் வெளிப்பாடு – புதிய தடையால் புதிய சர்ச்சை!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
‘தேசிய கல்விக் கொள்கை மூலம் நமது பிள்ளைகள் படிப்பதை தடுக்க முயற்சி’ – மு.க.ஸ்டாலின்
நமது பிள்ளைகள் படித்து முன்னேறுவதை தடுக்க முயற்சிக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதைகுழியை மறைக்கும் நோக்கம் தையிட்டி விகாரை விடயத்தில் இருக்குமா எனச் சந்தேகம்!
சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் …
-
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்றைய தினம் (20/2/2025) ஜனாதிபதி …
-
ஒத்திவைக்கப்பட்டிருந்த நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவையானது நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்திலிருந்து பயணத்தை …

