யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2 ஆயிரத்து 203 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன என யாழ்ப்பாண …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை நீதிமன்றில் குழப்பம் – காவல்துறை உத்தியோகஸ்தர் கைது
by adminby admin,யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த காவல்துறை உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து …
-
காவல்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது. …
-
வடபுல ஏற்றமதியாளர்களினை ஒன்றிணைத்து வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (Chamber of Northern Exporters) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஹற்றன் …
-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர். அதன்போது, தமது கோரிக்கைகள் …
-
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இந்து மன்ற ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை இன்றைய தினம் திங்கட்கிழமை, …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடை பவனி!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதனை முன்னிட்டு அதன் வெள்ளி விழாக் …
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை நினைவு தூபி – விசாரணைக்கு சென்றுள்ள மாணவர் ஒன்றியம்!
by adminby adminயாழ். பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி தொடர்பில், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினம் – வலி.மேற்கில் விசேட நிகழ்வுகள்!
by adminby adminசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு , புலர் அறக்கட்டளையின் ஏற்பாட்டில், வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மிக்ஜாம் புயல்: சென்னையில் கனமழை; சாலைகளில் வெள்ளம் – படகுகள் மூலம் மக்கள் மீட்பு!
by adminby adminமிக்ஜாம் புயல் நாளை (05.12.23) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்கக்கூடும் …
-
மின் கட்டணம் செலுத்தாததால் சுமார் 7 இலட்சம் மின்சார பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை …
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட நாவற்குழிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கடலாமை …
-
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான …
-
வட்டுக்கோட்டை காவற்துறையினரின் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது!
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 …
-
இலங்கைபிரதான செய்திகள்
தற்கொலை செய்ய நேரிடும் என, மாதவனை பண்ணையாளர்கள் எச்சரிக்கை!
by adminby adminதங்கள் மேய்ச்சல் தரையினை மீட்டுக் கொடுக்காவிட்டால் தாம் இங்கு தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்படும் என மட்டக்களப்பு …
-
போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண்கள் இருவர், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈபிள் கோபுரத்திற்கு அருகில் கத்திக்குத்து ஒருவர் பலி இருவர் காயம்!
by adminby adminபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு அருகில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் …
-
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் முடிவிற்கு வந்து, மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ள நிலையில், இஸ்ரேல் செய்யறிவு …
-
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில், இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் …
-
மன்னாரைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தைச் சோ்ந்த ஏழு பேர் படகு மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (1) …

