யுத்தத்தின் போது, சரணடைந்தோரின் எண்ணிக்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது தொடர்பில், உத்தியோகபூர்வ ஆதாரங்கள் …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுத்தலைவர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதிப்பு
by adminby adminஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு குழுவின் தலைவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சிவில் மனித உரிமை முன்னணி …
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால …
-
அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
சவூதி அரேபியாவில் விபத்து – புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் பலி
by adminby adminசவூதி அரேபியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் புனித யாத்திரை மேற்கொண்ட 35 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் மதினா அருகே இடம்பெறுள்ள …
-
தமிழ்த்தரப்பு நோக்கு நிலையில் நவம்பர் மாத ஜனாதிபதி தேர்தல் மூன்று நிலைகளில் அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. …
-
பிலிப்பைன்சின் தென்மாகாணங்களை தாக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் ரிக்டர் அளவு கோலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்லுண்டாய் வெளியில் பிரதமருடன் TNAயின் முக்கியஸ்த்தர்கள்..
by adminby adminயாழ்ப்பாணத்துக்கு இன்று புதன்கிழமை வருகைதந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்லுண்டாய் வெளியில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை பார்வையிட்டார். அந்நிகழ்வில் …
-
யாழ்ப்பாணம் அரியாலை மணியந்தோட்டத்தில் இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தந்தையும் மகனும் தலைமறைவாகியுள்ளனர் …
-
இலங்கைக்கான பிரித்தானிய தூதர் சேரா ஹல்டன் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களைக் கொண்டு …
-
யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றில் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் …
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது பயன்படுத்தும் கொழும்பு – 7, மஹகமசேகர மாவத்தையிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை அவர் ஓய்வுபெற்றதன் …
-
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பில் திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை அமுலாக்கத்துறை கைது செய்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா …
-
சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய…
by adminby adminயுத்தம் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இராணுவத்திடம் சரணடைந்த 13,784 பேர் முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்டு மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு முன்னாள் செயலாளரும், ஸ்ரீலங்கா …
-
மயூரப்பிரியன் யாழில் இடம்பெற்ற பல கொள்ளை , வழிப்பறி சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் குற்றசாட்டில் காவல்துறையினரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு …
-
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் காவல் நிலையம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வடமாகாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நபரே கைக்குண்டுடன் கைது.
by adminby adminமயூரப்பிரியன் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது , அங்கிருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதித் தேர்தல் – பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை…
by adminby admin(பின்னணி ) இலங்கையின் 07 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடாத்தப்படும் தேர்தல் 2019.11.16 ஆந் …
-
பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஐபக்ஸவிற்கு ஆதரவு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ஸ யாழ்ப்பாணத்தில் பிரச்சாரங்களை …
-
குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என யாழ்ப்பாணம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், …
-
இலங்கைபிரதான செய்திகள்
அபயத்தில் குழந்தைப் பாக்கியம் சிறப்பு சிகிச்சை நிபுணரின் இலவச மருத்துவ ஆலோசனை….
by adminby adminகுழந்தைப் பாக்கியம் சிறப்பு சிகிச்சை நிபுணர் குருசாமி சுஜாகரனது இலவச மருத்துவ ஆலோசனை மீண்டும் அபயத்தில் குழந்தைப் பாக்கியம் …