குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார். …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ரணில் விக்ரமசிங்க முன்னிலையானார்!
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வாக்குமூலம் அளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார்.
-
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடிக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிக்காய் பாணம் என சிற்றிக் அமிலத்தை விற்பனை செய்தவருக்கு தண்டம்!
by adminby adminசிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி கைது!
by adminby adminநல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவரை ஆலய சூழலில் கடமையில் சாரணர்கள் பிடித்து காவற்துறையினரிடம் …
-
நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தளபாடங்களை …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான இன்று (21.08.25), முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு மேலதிக காணிகள் தேவை!
by adminby adminசர்வதேச தரத்தில் துடுப்பாட்ட மைதானம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ளது. அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று வருகிறது. மைதானத்திற்கு மேலதிக காணிகள் …
-
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 23ம் திருவிழாவான இன்றைய தினம் புதன்கிழமை மாலை சப்பர திருவிழா இடம்பெற்றது. நல்லூர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் 4 பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்பு!
by adminby adminவடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் 4 பதவியணிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் – பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!
by adminby adminகிளீன் சிறிலங்கா செயற்திட்டத்தின் கீழ் பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் . கண்புரை சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட 36 …
-
முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் …
-
தாம் கைது செய்யப்படுவதைத் தவிர்க்குமாறும், முன் பிணைக் கோரியும் முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் …
-
ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டுநகரில் ஓவியர் சு.நிர்மலவாசனின் காண்பியக் கலைக் காட்சி!
by adminby adminஇலங்கைத் தமிழ்ச் சூழலில் இயங்கிக் கொண்டிருக்கும் காத்திரமான ஓவியக் கலைஞர்களுள் ஒருவராக சு.நிர்மலவாசன் காணப்படுகிறார். இவருடைய படைப்பாக்கங்கள் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு யாழில் இடம்பெற்ற கர்நாடக இசை நிகழ்வு!
by adminby adminநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தை முன்னிட்டு , இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் …
-
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 22ம் திருவிழாவான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19.08.25) மாலை ஒருமுக உற்சவம் இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வெடிக்காத நிலையில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தினை அகழ்ந்து போது ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் தேர்த்திருவிழா வியாழக்கிழமை (21.08.25) மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளது!
by adminby adminநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை (21.08.25)காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு:
by adminby adminமன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை . ஞானப்பிரகாசம் ஆண்டகை க்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் …
-
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸவை எதிர்வரும் 26 …
-
தம்மை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் …

