குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய வங்கி பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா என்பது சந்தேகமே என …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – பசில் ராஜபக்ச
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 200 உள்ளுராட்சி மன்றங்களை கைப்பற்றுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதித்துறையில் இடம்பெறும் மோசடிகள் குறித்த ஆதாரங்களை சமர்ப்பிப்பேன் – ரஞ்சன் ராமநாயக்க
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீதித்துறையில் கடமையாற்றி வருவோர் மேற்கொள்ளும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஆதாரங்களை சமர்ப்பிக்கப் போவதாக பிரதி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அனுராதபுரத்தில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அனுராதபுரத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இவ்வாறு குறித்த …
-
12-10-2017 வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த தங்களுடைய வழக்குகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, அந்த …
-
அவுஸ்திரேலிய கோல்ட்கோஸ்ற்றில் நடைபெறவுள்ள 2018 பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியுடன் இணைந்ததாக பொதுநலவாய உறுப்பு நாடுகளுக்கு எடுத்துவரப்படும் பிரித்தானிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
by adminby adminபுகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படுவதாக புகையிரத தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினது …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தை மதிக்கின்றேன் – ஐநாவின் விசேட அறிக்கையாளர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் இன்று(12) கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் …
-
இலங்கை
குற்றங்களுக்கான நியாயத்தை வினைத்திறனுடன் வழங்குவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
by adminby adminகுற்றங்களுக்கான நியாயத்தை விரைவாகவும், வினைத்திறனாகவும் வழங்குவதற்கான விதந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பாகவே அரசியல் கைதிகளை அரசாங்கம் கையாள்கிறது :
by adminby adminமனிதாபிமானத்துக்கும் நியாயத்துக்கும் புறம்பான வகையில் அரசியல் கைதிகளின் விவகாரம் அரசாங்கத்தினால் கையாளப்பட்டு வருகிறது. என சமத்துவம் சமூக நீதிக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் :
by adminby adminதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
லகிரு வீரசேகர – டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு விளக்கமறியல்
by adminby adminஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லகிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோரை 26ம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க இன்னும் இரண்டு வருடங்கள் தேவை :
by adminby adminவடக்கில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை முழுமையாக விடுவிக்க இன்னும் இரண்டு வருடங்கள் தேவை என இராணுவ பேச்சாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வீதிகள் தற்காலிக சீரமைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா செலவில் கடந்த அரசினால் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
விசேட பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதியால் திறக்கப்படவுள்ளது:-
by editortamilby editortamilகிளிநொச்சி அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபா செலவில் கடந்த அரசினால் அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகள் குறித்த கேள்வியும் முதலமைச்சரின் பதிலும்…
by editortamilby editortamilஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில் பதில் : இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று பொதுவானது. மற்றது பிரத்தியேகமானது. அதாவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
விபத்துக்குள்ளாகி வீதியில் நின்ற பேரூந்தில் மோதி ஒருவா் பலி:-
by editortamilby editortamilகிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று 12.10.2017 இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய்வானின் வங்கி அதிகாரிகள் மற்றும் புலனாய்வுாளர்கள் இலங்கையை அடைந்தனர்:-
by editortamilby editortamil தாய்வானின் வங்கி அதிகாரிகள் மற்றும் இரு புலனாய்வு உத்தியோகத்தர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர். நேற்றையதினம் இரவு இவர்கள் நாட்டை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துறை கடற்பரப்பில் 153 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம்; காங்கேசன்துறை கடற்பரப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட பொதியிலிருந்து கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடந்படையினரால் மீட்கப்பட்ட இந்த கஞ்சாவானது …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையை திட்டிவிட்டு தற்போது நாமல்ராஜபக்ச அதன் உதவியை நாடுவதாக இலங்கையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தளம் தப்போவ துப்பாக்கி சூட்டில் இருவர் பலி:-
by editortamilby editortamilபுத்தளம் தப்போவப் பிரதேசத்தில் இன்று (12.10.17) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்திற்கான காரணத்தையோ …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாமல்ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. நாமல்ராஜபக்ச உட்பட ஆறுபேரும் கைதுசெய்யப்பட்டு …