யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் நேற்றைய தினம் (2026 மே 17, ஞாயிற்றுக்கிழமை) நீச்சலில் ஈடுபட்டிருந்த …
இலங்கை
-
-
மன்னார், கள்ளிக்கட்டைக்காடு பகுதியில் தனது ஆடுகளைப் பட்டியில் அடைப்பதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் சுவிஸ் வாழ் முதியவர் கொடூரக் கொலை: முகமூடிக் கொள்ளையர்களின் வெறிச்செயல்!
by adminby adminசுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கஞ்சிக் கதைகளைக் கூறுவது: விஜயின் காலத்தில் எம்ஜிஆரின் காலத்து வசனங்களைப் பேசமுடியுமா? நிலாந்தன்.
by adminby adminஆசிரியர் ஒருவர் பல்கலைக்கழக அனுமதி பெற்ற பிள்ளைகள் மத்தியில் உரையாற்றும்போது,அதில் ஒரு பிள்ளை கேட்டார், ”இனப்பிரச்சினை என்றால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் கந்தன் திருவிழா 2026: மாநகர சபையிடம் பட்டோலை கையளிப்பு – ஓகஸ்ட் 17-இல் கொடியேற்றம்!
by adminby adminவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தப் பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண் மீட்புப் போராட்டம்: பலாலி காவல்துறையினரின் மிரட்டலால் பதற்றம்!
by adminby adminவலி. வடக்கு நில மீட்புப் போராட்டத்தின் போது, மழையிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தற்காலிகமாகத் தரப்பாள் (Tarpaulin) கட்டிய காணி உரிமையாளர்களைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக்கழகத்தில் “நினைவாயுதம்” கண்காட்சி ஆரம்பம்: முள்ளிவாய்க்கால் அவலங்களை ஆவணப்படுத்தும் மாணவர்கள்!
by adminby adminமுள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வரலாற்றுச் சுவடுகளையும் துயரங்களையும் இளந்தலைமுறையினருக்குக் கடத்தும் நோக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் “நினைவாயுதம்” எனும் தலைப்பிலான …
-
இலங்கைபிரதான செய்திகள்
பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை இல்லத்தில் 3ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது!
by adminby adminமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்கிரிய இல்லத்தில், அனைத்துப் பல்கலைக்கழக …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் …
-
ஈழத்தமிழர் வரலாற்றின் கறுப்புப் பக்கமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் சாட்சியங்களை ஆவணப்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா அவர்கள், இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டல நிலவரம் …
-
வலி. வடக்கு பகுதியில் கடந்த 36 ஆண்டுகளாக இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று வெள்ளிக்கிழமை (15) …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம். ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு
by adminby adminவடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்றைய …
-
நெடுந்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற கோரமான குமுதினி படகுப் படுகொலையின் 41-ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று (2026 …
-
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, களு கங்கையின் கிளை நதிகள் பெருக்கெடுத்து வருவதால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டுக்கரை குள நிலப்பகிர்வில் பாரிய ஊழல்: மேலாண்மைக் குழு அதிரடி மாற்றம்!
by adminby adminமன்னார், கட்டுக்கரை குளத்தின் (யோதவாவி) கீழ் சிறுபோகச் சாகுபடி நிலங்களைப் பகிர்ந்தளிப்பதில் (ஈவு வழங்கல்) நிலவும் பாரிய முறைகேடுகள் …
-
மன்னாரில் காணி தொடர்பான இலவச ஆலோசனை முகாம் நேற்று புதன் (13) மற்றும் இன்று வியாழன் (14) …
-
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவன் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சோகமான சம்பவம் …
-
ஈழத்தமிழர் வரலாற்றின் மிகத்துயரமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண மாநகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
சண்டிலிப்பாயில் 35 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் – காசோலைகள் வழங்கி வைப்பு
by adminby adminசண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்டியில் தனியார் வங்கி ஊழியர்கள் 9 பேர் கைது: பல கோடி ரூபாய் கடன் மோசடி அம்பலம்!
by adminby adminகண்டி தலதா வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளையில், நீண்டகாலமாகப் போலி ஆவணங்களைப் பயன்படுத்திப் பெருமளவிலான கடன் …

