யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் யாழில் உள்ள மருந்தகம் ஒன்றின் ஊழியர் உட்பட இருவர் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்த நாள் விழாவில் ஐவருக்கு சைவத்தமிழ் விருது!
by adminby adminசிவத்தமிழ் செல்வியின் 99வது பிறந்த நாள் விழாவில் ஐந்து பெருந்தகைகள் சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பேராசிரியர் சிவலிங்கராசா, …
-
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 16 இலட்சம் ரூபாவிற்கு மேல் பண மோசடி செய்த …
-
இலங்கையிலுள்ள 30 இலட்சத்து 29 ஆயிரத்து 300 கடன்பட்ட குடும்பங்களில் 6 இலட்சத்து 97 ஆயிரத்து 800 …
-
அண்மையில் கோண்டாவில் உப்புமடச் சந்தியில், ஒரு சமகால கருத்தரங்கு இடம்பெற்றது.தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் அக் கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது.அதற்குத் …
-
தன்னை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்மணியை தான் மன்னித்து விட்டதாகவும், அவரது விடுதலை …
-
சிறையில் வாடும் 12 அரசியல் கைதிகளையும் சுதந்திர தினத்திற்கு முன் விடுதலை செய்யுமாறு யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியை பிறிதொரு இடத்திற்கு சென்று சந்திக்க வேண்டிய அவசியமில்லை
by adminby adminநல்லை ஆதீன குருமுதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவையில்லை என ஆதீனத்தின் செயலாளர் ஆறுதிருமுருகன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை
by adminby adminஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மத ஸ்தங்களுக்கு விரைவில் தீர்வு
by adminby adminவடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை …
-
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி எமது தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும்
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.இந்நிலையில் .வவுனியாவிற்கு வருகை தந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜரில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கையெழுத்திட்டது
by adminby adminநீண்ட காலமாக தடுப்பில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இன்றைய தினம் சிறீலங்கா சனாதிபதியைச் சந்தித்து தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஜனாதிபதி தங்கியுள்ள நிலையில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வன்முறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை, பீடமாக தரமுயர்த்த கோரிக்கை!
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த ழக வேண்டும் என மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன!
by adminby adminயாழ்ப்பாணம் – அச்சுவேலி காவற்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டன. குறித்த சம்பவம் நேற்று (05.01.24)) இரவு இடம்பெற்றதாக …
-
நோர்வேயின் எல்வெரும் பகுதியில் தமிழ் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் வைத்தியசாலைக்கு வெளியே …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொட்டடியில் டெங்கு ஒழிப்பு – 08 பேருக்கு எதிராக வழக்கு ; 12 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை
by adminby adminயாழ்ப்பாணம் புறநகர் பகுதியான கொட்டடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 08 பேருக்கு எதிராக …
-
யாழ்ப்பாணம் வலி வடக்கில் 6ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் …
-
சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு கடத்தப்பட்ட 4.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்:-
by adminby adminதலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட இந்திய மதிப்பு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான …
-
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது எனவே, அவற்றில் …

