பழிக்கு பழி வாங்கவே சண்டிலிப்பாயில் வீடொன்றினை உடைத்து , வீட்டிற்கு தீ வைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக , …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வறட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு – குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை
by adminby adminயாழில் நிலவும் வறட்சியான கால நிலைமையை கருத்தில் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றி வளைக்க முடியாது!
by adminby adminஎந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றிவளைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என்றும் நாடாளுமன்ற உறுபினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு …
-
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 20 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். வசாவிளான் பகுதியில் உள்ள வீடொன்றின் …
-
தோட்ட வேலை முடித்துக்கொண்டு வீடு திரும்பியவர் , வீதியில் மயங்கி விழுந்து, நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானிய தமிழ் பல் வைத்திய சங்கம் யாழ்.போதனாவிற்கு நன்கொடை
by adminby adminபிரித்தானிய தமிழ் பல் வைத்திய சங்கம் (BTDA -The British Tamil Dental Association) வட மாகாணத்தில் உள்ள …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அமரர்களை ஏற்றும் வாகனம் ஒன்றினை நன்கொடையாளரான எஸ்.கே. நாதன் இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய …
-
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
by adminby adminமன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் …
-
மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் …
-
சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பண்ணை நாக பூசணி அம்மனுக்கு கொட்டகை அமைக்க முயற்சி – காவல் இருந்த காவல்துறையினா்
by adminby adminயாழ்ப்பாணம் பண்ணை சுற்று வட்டம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள நாக பூசணி அம்மனுக்கு , கொட்டகை அமைக்க முற்பட்டவர்களை காவல்துறையினா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். காணி பதிவு அலுவலகத்தில் துரிதசேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்
by adminby adminயாழ்ப்பாண காணி பதிவு அலுவலகத்தில் துரிதசேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காணி பதிவாளர் அறிவித்துள்ளார். தமது அலுவலகத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருந்தூர் மலை விவகாரம் ; அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்கிறதாம்
by adminby adminகுருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்க உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாக , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளம் பிக்குகள் துஸ்பிரயோகம் – பிரதம பௌத்த மதகுருவின் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
by adminby adminசட்டமா அதிபரின் கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் உரிய ஆலோசனை கிடைக்கும் வரை இளம் பிக்குகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் கடும் வறட்சி -மடு பிரதேசத்தில் மாத்திரம் 3244 நபர்கள் பாதிப்பு
by adminby adminமன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி வருகின்ற மையினால் பொதுமக்கள் உட்பட கால் …
-
வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டு கழக வருடாந்திர விளையாட்டு விழாவிற்கு நிதி திரட்டும் முகமாக நடாத்தப்பட்ட அதிஸ்ட இலாப சீட்டிழுப்பின் …
-
களரியேற்றம் காலம் :- 24.08.2023 (வியாழக்கிழமை) நேரம் :- பி.க – 6.30 மணி கர்ணன் போர் வடமோடி …
-
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த போதைக்கு அடிமையான கும்பல் ஒன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வன்முறை கும்பல்களை கைது செய்ய மூன்று காவற்துறைக் குழுக்கள் களமிறக்கம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீடெரிப்பு சம்பவங்கள் , வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை கும்பல்களை கைது செய்வதற்கு மூன்று சிறப்பு காவற்துறைப் …
-
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக …

