ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 77 வது அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீதி விபத்தில் சிக்கிய காவல்துறை உத்தியோகஸ்தர் மூன்று மாதங்களின் பின் உயிரிழப்பு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த காவல்துறை உத்தியோகஸ்தர் மூன்று மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் …
-
தேசிய சபை நாளை மறுதினம் (29.09.22) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளதாகவும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் …
-
ஜனாதிபதி செயலகம் உட்பட கொழும்பில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை …
-
அரச இரகசியச் சட்டத்தின் கீழ் உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டமையானது அடிப்படையற்றது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மே மாதக் குழப்பங்கள் – விசேட குழுவின் அறிக்கை நாடாளுமன்றிற்கு செல்லும்!
by adminby adminகடந்த மே மாதம் 9ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான …
-
யாழ்ப்பாணம் நெல்லியடி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 60 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சி முள்ளி காட்டுப்பகுதியில் கசிப்பு …
-
மன்னாரில் மரணிப் போரின் இறுதி அஞ்சலி செலுத்த மன்னார் நகர சபையினால் அமைக்கப்பட்ட புதிய அஞ்சலி மண்டபம் வைபவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனவாத சிந்தனையை புகுத்தும் சரத் வீரசேகரவை கண்டித்துள்ள சமூக நல்லிணக்கத்திற்கான தேசிய அமைப்பு
by adminby adminவரலாற்று பக்கங்களில் இனவாத சிந்தனையை புகுத்தும் சரத் வீரசேகரவை வன்மையாக கண்டிப்பதுடன் சில வரலாற்றை கற்றுக்கொடுக்கவும் விரும்புகிறோம் என …
-
தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உயிர்நீத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாவடியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு – மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் …
-
நவராத்திரி விரதம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில் நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று …
-
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தின நிகழ்வுகளின் …
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு பயணம் செய்துள்ள நிலையில், அவரது அலுவலக பணிகளை நிறைவேற்றுவதற்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மறைந்த கருத்தோவியர் குறித்து சி.வி – தினக்குரல் பத்திரிகைக்காக அஸ்வின் வரைந்த ஓவியமும் இணைப்பு
by adminby adminவடமாகாண முதலமைச்சராக நான் இருந்த கால பகுதியில் திருநீற்றுக் குறிகள், ஒரு குங்குமப் பொட்டு, வெள்ளைத் தாடி, கண்ணாடி போன்றவற்றைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது – சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!
by adminby adminசோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமையை சர்வதேச மன்னிப்புச்சபை வன்மையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்கள் கைது – உடனடி அறிக்கையை கோரியது, மனித உரிமை ஆணைக்குழு!
by adminby adminசோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட்டத்தின் போது, 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் உடனடி அறிக்கையொன்றை …
-
மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான …
-
கற்களுக்குள் புதைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகளை சாவகச்சேரி காவல்துறையினர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனம் …
-
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் அடையாள உண்ணாவிரதம் காலை 08 …
-
ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று …

