யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மதுபானம் ,மாவாவுடன் கைதான மாணவர்கள் – கடுமையாக எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினா்
by adminby adminயாழ். நகர் பகுதியில் மது மற்றும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை நான்கு மாணவர்களை கடுமையாக எச்சரித்து மாணவர்களின் பெற்றோர்களிடம் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பால் புரைக்கேறியதில் 10 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் நேற்றைய …
-
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற …
-
வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் திருக்கோவில் வருடாந்த பெருந் திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவர் கைது
by adminby adminஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதார நெருக்கடியால் பிள்ளைகளை சிறுவர் இல்லங்களில் சேர்க்கும் பெற்றோர்
by adminby adminபொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடியாது என தெரிவித்து , சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் சுற்றுலாப் பயணியுடன் தவறாக நடந்தவர்கள் விளக்கமறியலில்
by adminby adminசுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் சீண்டல்களை புரிய முயற்சித்த பத்து இளைஞர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி …
-
யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகியுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு …
-
கொழும்பு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மருத்துவ அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு -மீண்டும் பிரதம பௌத்த மதகுருவிற்கு விளக்கமறியல்
by adminby adminஇளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் …
-
மயிலிட்டி பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தம்மை தமது குடியேற்ற …
-
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய சபைக்கான பெயர்ப் பட்டியலை சபாநாயகர் இன்று (23) …
-
இலங்கைபிரதான செய்திகள்
வசந்த முதலிகே உள்ளிட்டோரை விடுவிக்க கோாிய மனு ஒக்டோபர் 18ல் விசாரணை
by adminby adminஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து …
-
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி கலாநிதி ஜில் பைடன் …
-
உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளாா். . யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் அண்ணியுடன் தவறாக நடக்க முயற்சித்த இளைஞனை தேடும் காவல்துறை
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அண்ணியுடன் , போதை தலைக்கேறிய நிலையில் தகாத முறையில் நடந்து …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் 42 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ …
-
நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய படையினர் இலங்கையில் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும்!
by adminby adminஇலங்கையில் இந்திய இராணுவத்தை நிலைநிறுத்திய போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள …
-
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தியாவிற்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதுவர்கள் உறுதி!
by adminby adminபொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை இலங்கை பெற்றுக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதுவர்கள் …

