யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் மூவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி …
-
தியாக தீபம் திலீபனை நினைவு கூர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாநோன்பு இருந்து எங்களுடைய வீர வணக்கத்தையும் அஞ்சலியையும் அனைத்து தமிழ் …
-
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவரும், சமூகசெயற்பாட்டாளருமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
விமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் நினைவேந்தல்
by adminby adminவிமான படையினரின் குண்டு வீச்சில் பலியான 21 மாணவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் …
-
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக …
-
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண …
-
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களின் 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க …
-
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர்வமாக நடைபெறும் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக …
-
தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் …
-
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றன. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி இளைஞர்களால் பந்தல் அமைத்து …
-
கடந்த 16ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த பேராதனை பல்கலைக்கழக கலைப் பீட மாணவனின் சடலம் கெட்டம்பே பிரதேசத்தில் …
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருந்தூர்மலையில் காணி சுவீகாிப்பு- பௌத்த கட்டுமானத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
by adminby adminமுல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களின் 632 ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க …
-
மன்னார் ‘சதோச மனித புதைகுழி’ மற்றும் திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி’ வழக்கானது இன்றைய தினம் புதன்கிழமை(21) மன்னார் நீதவான் …
-
உணவுக் கையிருப்புப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்காகக் கிராமியப் பொருளாதாரப் புத்துயிரூட்டல் கேந்திர நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்வகைத் துறைசார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் “சாதா” எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
by adminby adminயாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும் அதனை கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று இன்றையதினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விவேகானந்தர் வருகையின் 125 ஆண்டு நிறைவும் காணொளி வெளியீடும்
by adminby adminசுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை பயணத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலைக்கு தொல்காப்பிய ஆய்வுரை ஆசிரியரால் நூல்கள் கையளிப்பு
by adminby adminபிரித்தானியப் பிரஜாவுரிமையுடைய ஈழத் தமிழரான தொல்காப்பிய ஆய்வுரை ஆசிரியர் சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவேந்தலை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளை கண்டிக்க வேண்டும்!
by adminby adminதியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகின்ற அணிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது என சமூக மேம்பாட்டு இணையக் காப்பாளர் துரைராசா …
-
இலங்கைபிரதான செய்திகள்
நவம்பருக்கு பின்னர் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிப்பு வரலாம்
by adminby adminஎதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதியில் இருந்து உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரகடனத்தை தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடமுடியும். ஆனால் புதிய …

