நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் வைரவர் சாந்தி உற்சவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் பக்தி பூர்வமாக …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பந்துல, பிரசன்ன, விமலுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
by adminby adminஅமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் …
-
யாழ்ப்பாணம் கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் எலிக்காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கீரிமலை இராணுவ முகாமில் கடமையாற்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருட்டு சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது – மேலதிக நடவடிக்கைக்காக சுன்னாக காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சந்தேகத்தில் தேடப்பட்டு வந்த சந்தேக …
-
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிரஜாவுரிமையோ, அரசியல் செய்யும் உரிமையோ, தேர்தலில் போட்டியிடும் உரிமையோ இன்னும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் …
-
பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த …
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப செயலாளர் இ.நா.ஸ்ரீஞானேஸ்வரன் எழுதிய “பன்னாட்டுக் குற்றங்கள்” எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களை நேற்று சனிக்கிழமை (27.08.22) இரவு தலைமன்னார் …
-
கடந்த வருடம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பிரபல விடுதியில் தீ – கனேடியரின் உடைமைகள் தீயில் எரிந்தன!
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் , விடுதி அறையில் தங்கியிருந்த கனடா நாட்டினை சேர்ந்தவர்களின் உடைமைகள் தீயில் …
-
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொடியிறக்கத்துடன் நிறைவுற்ற நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை பூங்காவன …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.உடுவில் பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது வாள் வெட்டு!
by adminby adminபேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல் – மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் , மானிப்பாய் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். குடும்பத்தகராறில் மூன்று மாத கன்றுக்குட்டி கல்லால் அடித்துப் படுகொலை!
by adminby adminகணவன் மனைவிக்கு இடையிலான குடும்பத் தகராறினால் மனைவியின் சகோதரனின் மூன்று மாத மாட்டுக் கன்றுக்குட்டி ஒன்று கணவனின் தரப்பினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருள்களுடன் சொகுசு கார் மீட்பு!
by adminby adminநீண்டகாலமாக சொகுசு கார்களில் சூட்சுமமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள்களை கடத்தி சென்றவர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீராடச் சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவாின் சடலங்கள் மீட்பு
by adminby adminமாத்தறை, பிட்டபெத்தர பகுதியிலுள்ள நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற போது காணாமல் போன நான்கு இளைஞர்களில் மூவர், இன்று (27) …
-
வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பிரதமகுரு சிவசிறி உலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருந்தூர் மலை கட்டுமானத்தை நிறுத்தி , கோணேஸ்வரர் ஆலய கட்டுமானத்திற்கான தடையை நீக்க கோரிக்கை!
by adminby adminதிருக்கோணேஸ்வரர் ஆலயநிர்மாண பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் உடனடியாக தொல்பொருள் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 8 இலங்கை தமிழர்கள்
by adminby adminஇலங்கையில் இருந்து படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியில், சிறுவர்களே பெரிதும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை!
by adminby adminஇலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் சிக்கல் தருகின்ற நிலையில், வறிய, மிகவும் பாதிப்புக்குள்ளான சிறுமியரும், சிறுவருமே அதன் பாதிப்பை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகன் இயக்கிய உழவு இயந்திரத்தின் கீழ் சிக்கி தந்தை படுகாயம்!
by adminby adminஉழவு இயந்திரத்தின் கீழ் தந்தை உறங்கிக்கொண்டு இருப்பதனை அவதானிக்காது மகன் உழவு இயந்திரத்தை இயக்கியமையால் தந்தை படுகாயமடைந்த நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மீனவர்களின் வாடிக்கு தீ வைப்பு!
by adminby adminவடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மீனவர்களின் வாடிக்கு விஷமிகள் தீ வைத்தமையால் வாடியில் இருந்த சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான வலைகள் …

