அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்று தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள …
இலங்கை
-
-
புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது. இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். …
-
பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று முற்பகல் அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் …
-
புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன. சுமார் 20 பேர் அமைச்சரவையில் இருப்பாா்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின், தீப்பந்த போராட்டம்!
by adminby adminஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (17.04.22) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
சைபர் தாக்குதலை அடுத்து இலங்கை காவற்துறை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு குறுகிய கால தலைமை ஏற்க தயார்!
by adminby adminமக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என …
-
மன்னார்- முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள், தமிழகத்தின் தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர …
-
அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக இராணுவ அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பிரயோகிப்பதற்கு எவ்வித ஆயத்தமும் இல்லை என பாதுகாப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அடுத்த ஜனாதிபதி நானே – சஜித். ”அப்போ ஜனாதிபதி முறைமையை நீங்களும் தொடருவீர்களா ?”
by adminby adminநாட்டில் டொலர்கள் இல்லை என்கிறார்கள் . ஆனால் நான் சொல்கிறேன் நாட்டிலுள்ள டொலர்கள் எல்லாம் ராஜபக்சக்கள் சட்டைப்பைக்குள் இருக்கின்றது …
-
தம்புள்ளை – வேமதில்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர்கள் இருவா் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கோட்டா கோ கம: இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் படிக்காத ஒரு முட்டாள் தீவில் ஒரு புதிய கிராமம் – நிலந்தன்.
by adminby adminதோன்றிய அன்றே உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஊடகங்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த ஒரு கிராமம் என்றால் அது காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டா கோ கம கிராமத்தின் தற்காலிக கூடாரத்தை அகற்றியதனால் பதற்றம்
by adminby admin“கோட்டா கோ கம” கிராமத்தின் தற்காலிக கூடாரத்தை காவல்துறையினா் அகற்றியுள்ளதனால் அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனையில் போராட்டம்
by adminby adminகல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் கல்முனை வாழ் கிறிஸ்தவ மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இதுவரை நீதி …
-
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று (16) சனிக்கிழமை இரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதார நெருக்கடியை ஆராய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து குழுவமைப்பு!
by adminby adminநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடலில் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி மணி
by adminby adminஅனைத்து தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பங்கேற்றார். …
-
யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதையூட்டக்கூடிய பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கோப்பாய் காவல்துறைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலிமுகத் திடலில் குவிக்கப்பட்ட காவற்துறை வாகனங்கள் அகற்றப்பட்டன!
by adminby adminஅரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள காலி முகத்திடல் போராட்ட இடத்தில் திடீரென காவற்துறை டிரக் வண்டிகள் குவிக்கப்பட்டன. இந்த …
-
தனக்கு கைவிசேடம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் …
-
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை – உகண்டா – ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடரும் சர்ச்சைகள்!
by adminby admin2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து உகண்டாவின் Entebbe சர்வதேச விமான நிலையத்திற்கு 102 தொன் …

