கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் …
இலங்கை
-
-
யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் நேற்று (15) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. …
-
தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி …
-
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உள்ளபிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த தமிழ்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் …
-
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறையின் தற்போதைய தலைவருமாகிய மறைந்த பேராசிரியர்.ச.பாலகுமாருக்கு இறுதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மரணமடைந்த காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு
by adminby adminகாவல்துறை தங்குமிட அறையில் மரணமடைந்த காவல்துறை சார்ஜனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலை சவச்சாலைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
புன்னாலைக்கட்டுவானில் வன்முறை கும்பல் அட்டகாசம் – ஒருவர் படுகாயம்
by adminby adminயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது அரசாங்கத்துக்கெதிராக கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக இன்றும் (15) போராட்டம் …
-
வவுனியாவிலிருந்து சுற்றுலா சென்றிருந்தநிலையில் நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த ஏனைய இருவரின் சடலங்களும் …
-
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்குமெதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதனை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி …
-
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும், நாட்டில் அரசியல் அமைப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொலைக்காட்சி பார்க்க முற்பட்ட பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
by adminby adminயாழ்பபாணம் கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் இன்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கு …
-
நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகளை இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு …
-
நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதி ஒருவரினது சடலம் இன்று …
-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விசேட பூஜை.
by adminby admin(14-04-2022) சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ( வியாழக்கிழமை ) ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் …
-
இலங்கையின் பொருளாதார நிலைவரம் மிகவும் உறுதியற்ற நிலையில் காணப்படுவதுடன், உயர் கடன் மீளச் செலுத்துகைகள், வரவு செலவு இடைவெளியை …
-
சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான S&P Global Ratings இனால் இலங்கையின் அந்நியச் செலாவணி தரப்படுத்தல் “CCC” இலிருந்து “CC”க்கு …
-
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறைக்கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தாண்டு கொள்வனவில் ஈடுபட வேண்டியவர்கள் எரிபொருளுக்காக வரிசையில்:
by adminby adminதமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். பாலகுமாரன் இயற்கை …
-
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளை …

