யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதியில் உள்ள வீடு ஒன்றில் தீ விபத்து …
இலங்கை
-
-
திருட்டுச் சம்பவம் ஒன்றின் சந்தேக நபரிடம் 30 ஆயிரம் ரூபாய் கையூட்டுப் பெற்ற இளவாலை காவல்நிலையத்தில் பணியாற்றும் தமிழ் …
-
பலத்த எதிர்பார்ப்பகளுக்கு மத்தியில் இன்று காலை கூடிய நாடாளுமன்றம் பிற்பகல் 2.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் கூடிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டமா அதிபர் திணைக்களம் முன்பாக, 1500க்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் போராட்டம்!
by adminby adminசட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக, சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். நாட்டில் காணப்படும் நெருக்கடி நிலையால் தற்போதைய …
-
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆட்டிகல தனது பதவி விலகல் கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்
-
சாதாரண பெரும்பான்மைக்கு 113 ஆசனங்கள் தேவை-தற்போது இருப்பவை 105. எதிர்க்கட்சியில் இருந்தவாறே அரசாங்கத்திற்கு ஆதரவளித்த 8 உறுப்பினர்களுடன் ஆளும் …
-
நேற்றையதினம் (04) நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியிலிருந்து இன்று (05) விலகியுள்ளாா். அலி சப்ரி …
-
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயமாக செயற்படுவார்களாம்! ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் சுயேற்சையாக செயற்படவுள்ளதாக …
-
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து ஜீவன் தொண்டமான் விலகியுள்ளார். இதேவேளை, …
-
நாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து, ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய விலகியுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வருகின்ற …
-
அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவுக்கு …
-
இலங்கையின் தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்றிற்கு கடும் பாதுகாப்பு – 113 உறுப்பினர் குழுவுக்கு அரசாங்கம் – ஆசனங்களில் மா்றம்!
by adminby adminஇன்றைய தினம் நாடாளுமன்றம் மற்றும் அதன் வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவற்தறை அதிகாரி ஒருவர் …
-
ஜனாதிபதிக்கும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதால், அக்கட்சி தனிவழி செல்லத் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது இந்த …
-
யாழ் மாவட்ட உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களால் அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டமொன்று இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. …
-
எதிர்காலத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதில்லை என, ராஜபக்ஸ குடும்பத்தின் பிரபல முன்னாள் அமைச்சர்கள், ஒரு இராஜாங்க அமைச்சர் தீர்மானித்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகளுக்கு முன் போராட்டங்கள்!
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமல் ராஜபக்ஸவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் …
-
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை வீடுகளுக்குச் …
-
ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றிய சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளேயும் பதவி …
-
அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவிகளை விலகியுள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டம் எழுச்சிப் பேரணியாக மாறியது!
by adminby adminயாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பேரணியாக மாறியது.யாழ். பல்கலை முன்பாக மாணவர்கள் இன்றைய தினம் காலை ஜனாதிபதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாமல் – அலிசப்ரி – தயாசிறியை தொடா்ந்து மத்திய வங்கியின் ஆளுநரும் பதவிவிலகினாா்
by adminby adminமத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளார். முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பதவிவிலகத் …

