இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக கடத்திச் செல்வதற்கு ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கொண்டு …
இலங்கை
-
-
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலுப்பைக்கடவை கடற்பகுதியில் கூட்டமாக காணப்பட்ட டொல்பின்கள் ராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலா.
by adminby adminமன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
31 இந்திய கடற்தொழிலாளர்களுக்கும் 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
by adminby adminஇலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்தொழிலாளர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பருத்தித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க வேண்டும்
by adminby adminதிருகோணமலையில் , சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை நிறுவப்பட்டமையை கண்டித்து , தேசிய மக்கள் சக்தியின் அனைத்து தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை
by adminby adminயாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட மாணவன் போதைப்பொருளுடன் கைதான நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு …
-
முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ இன்று முற்பகல் 9.00 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கெஹெலியவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன!
by adminby adminமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச …
-
இலங்கைபிரதான செய்திகள்
புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது!
by adminby adminபுவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பாக …
-
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் படகு சேவையின் இறுதி படகின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தனியார் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தின் அறிமுகமும் நம்பிக்கைகளும் – நிலாந்தன்.
by adminby adminகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
முன்னாள் நீதிபதி இளஞ்செழியனின் அரசியல் பிரவேசம்: தமிழ் தேசியத்திற்கு சாவு மணியா? Dr முரளி வல்லிபுரநாதன்..
by adminby adminமுன்னாள் நீதிபதி இளஞ்செழியன் அரசியலில் பிரவேசிப்பது, “தமிழ் அரசியல் சாக்கடையைப் பூக்கடை ஆக்குவேன்” என்ற அறிவிப்பு, தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களிலும்முதல் முறையாகத் தென் பகுதியைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி …
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகின்ற கனமழை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்புள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி படையெடுத்த டொல்பின் கூட்டம்.-
by adminby adminமன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் சனிக்கிழமை …
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் காணி ஒன்றில் இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் அதற்குரிய மகசீனும் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு 09ஆம் வட்டாரம் …
-
யாழ்ப்பாணத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் …
-
மன்னார் தாழ்வுபாடு மீன்பிடி துறையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் …
-
இலங்கை பொருளாதாரத்தில் இருந்து மீள இந்தியாவின் ஆதரவு நிச்சயமாக தேவைப்படும் போது, இதனை இந்தியா சாதகமாக பயன்படுத்தி, ஈழ …
-
இலங்கைபிரதான செய்திகள்
காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுக்கு வந்தது.
by adminby adminமன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105 ஆவது நாளான இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனைவியை மிரட்டுவதற்காக போதையில் கழுத்தில் சுருக்கிட்டவா் உயிரிழப்பு
by adminby adminநிறை போதையில் உயிர்மாய்க்க போவதாக மனைவியை மிரட்டுவதற்காக கழுத்தில் சுருக்கிட்டவர் கயிறு இறுகி , ஆபத்தான நிலையில் …
-
செல்லவச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு , உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி …

