ஒஸ்ரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தமது பதவி விலகியுள்ளனர். ஒஸ்ரிய அமைச்சரவையில் 50 வீதமான அமைச்சுப் …
உலகம்
-
-
இந்தோனேசிய ஜனாதிபதித் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையகம் …
-
பிரேசிலில் மதுபானச்சாலை ஒன்றில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மதுபானச்சாலையில் நேற்று மாலை வாடிக்கையாளர்கள் பலர் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஓஸ்ரியாவில் துணைப்பிரதமர் பதவிவிலகல் – திடீர் தேர்தல் நடத்துமாறு கோரிக்கை
by adminby adminஓஸ்ரியாவில் ஊழல் குற்றச்சாட்டில் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் பதவி விலகிய நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துமாறு …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்
அரசியல் தீர்வும், சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரமுமே நீடித்த, நிலைத்த சமாதானத்திற்கு வழிவகுக்கும்…
by adminby adminயுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது. …
-
என் அம்மா டயானா இறந்தபோது மற்ற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன் என இளவரசர் …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவுக்கு உளவு பார்த்த சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை :
by adminby adminசீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதனையடுத்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-யின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு 20 ஆண்டுகள் …
-
அவுஸ்திரேலியாவில் நேற்றையதினம் நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானில் 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் புகையிரதம் சோதனை
by adminby adminஜப்பானில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் புகையிரதம் வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது . ஜப்பானில் …
-
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான எப்-16 ரக விமானம் லொஸ் ஏஞ்சல்சில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆசியாவில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு தாய்வான்; பாராளுமன்றம் ஒப்புதல்
by adminby adminஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தாய்வான பாராளுமன்றம் நேற்றையதினம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அமெரிக்கா …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவிலிருந்து 52 பாகிஸ்தானியர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்
by adminby admin52 பாகிஸ்தானியர்களை அமெரிக்காவில் இருந்து நாடுகடத்த அந்நாட்டு குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்ததனையடுத்து அவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். விசாக்காலம் முடிவடைந்தபின்னர் தங்கள் …
-
அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக …
-
சீன பெருநிலப்பரப்பில், இணைய என்சைக்லோபீடியாவான விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிமீடியா நிறுவனம் …
-
அமெரிக்க கணினி வலையமைப்புக்களை வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
பப்புவா நியூ கினியாவில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
by adminby adminபசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள தீவில் நேற்று மாலை …
-
சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, அமெரிக்க பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி விதிக்கவுள்ளதாக சீனா …
-
உலகம்பிரதான செய்திகள்
வட்ஸ்அப்பின் குறைபாட்டை பயன்படுத்தி இணையத்திருடர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயற்சி
by adminby adminவட்ஸ்அப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் இணையத்திருடர்கள் கண்காணிப்பு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது தாக்குதல்
by adminby adminஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் உள்ள புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹிட்லர் காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல்மாதிரிகள் இன்று புதைக்கப்படவுள்ளன.
by adminby adminஹிட்லர் தலைமையிலான நாஜி ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல் மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை …
-
மெக்ஸிக்கோவின் இரண்டாவது நகரமான குவாடலஜராவின் நகர்ப் பகுதியையில் 35 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் குழுக்களுக்கிடையிலான மோதலின் போது …
-
உலகம்பிரதான செய்திகள்
புர்கினா பாசோவில் தேவாலயத்தில் தாக்குதல் – பாதிரியார் உட்பட 6 பேர் பலி :
by adminby adminமேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவின் வடக்குப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் …

