ட்ரோன் கமராக்கள் பதிவு செய்வது தொடர்பில் காவல்துறையினருக்கு உரிய அறிவுறுத்தல்கள் வராதமையால் , யாழில் ட்ரோன் கமரா வைத்திருப்போர் …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்சைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை
by adminby adminபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது …
-
பிரேசிலில் சிறைக் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பிரேசிலின் அமேசோனாஸ் …
-
உலகம்பிரதான செய்திகள்
பாகிஸ்தானில் இந்து மத கால்நடை மருத்துவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு – கலவரம்
by adminby adminபாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் மீது தெய்வ நிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத …
-
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் மேற்குப் பகுதயில் உள்ள மை-என்டொம்பே என்னும் நதியில் படகொன்று மூழ்கியதில் குறைந்தது 45பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் – குழந்தை உள்பட 3 பேர் பலி – 19 பேர் காயம்
by adminby adminஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றில் இன்றையதினம் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் …
-
உலகம்பிரதான செய்திகள்
16 ஆயிரம் தொன் இரும்பை கொண்ட மார்ட்டின் ரவர் 16 வினாடிகளில் தகர்க்கப்பட்டது…
by adminby adminஅமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள மார்ட்டின் ரவர் என்ற கட்டடம் சுமார் 16 வினாடிகளில் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது 219 கிலோ …
-
உலகம்பிரதான செய்திகள்
நேபாளத்தின் காத்மண்டு குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழப்பு….
by adminby adminநேபாளத் தலைநகர் காத்மண்டுவில் மூன்று வேறு வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்ஸின் 3 பேருக்கு, ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது…
by adminby adminசிரியாவில் அப்பாவி பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 3 …
-
பொது இடங்களில் யூதர்கள் தங்களுக்கே உரிய கிப்பா எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என யூத எதிர்ப்பை கையாள்வதற்காக …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் தாக்குதலில் 25 ராணுவத்தினர் பலி
by adminby adminநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் சில ஆண்டுகளாக அரசினை எதிர்த்து …
-
பிரான்ஸின் லியோன் நகர பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 வயது சிறுமி …
-
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈரானில் ஆண்கள் – பெண்கள் இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது
by adminby adminஈரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்தமையினால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் …
-
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தனது பதவிவிலகுவதாக இன்று அறிவித்துள்ளார். ஐNருhப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிற் தொடர்பான …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் போராட்டங்களின் போது ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் பலி
by adminby adminஇந்தோனேசியாவில் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி ஜோகோ விடோடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களின் போது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே …
-
பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர் பதவிகளிலி இருந்து விலக உள்ளதனால் …
-
தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தெரிவு செய்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா குடியரசின் பாராளுமன்றத் …
-
பாகிஸ்தானில் அதிகளவான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு …
-
ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் …
-
உலகம்பிரதான செய்திகள்
கடல்மட்டம் விரைவாக உயர்கின்றது – லட்சக்கணக்கானோர் வாழ்விடங்களை இழக்கும் அபாயம்
by adminby adminமுன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள் இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக …
-
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. …

