தென் அமெரிக்க நாடான ஈகுவேடரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். …
உலகம்
-
-
துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துருக்கியின் தலைநகரான அங்காராவில் கலைக்கூடம் ஒன்றில் 62 வயதான தூதுவர் அண்ட்ரே …
-
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 – ஜோர்டான் சுற்றுலாத் தளத்தில் துப்பாக்கிப்பியோகம் மேற்கொண்டவர்கள் சுட்டுக் கொலை
by adminby adminஜோர்டன் சுற்றுலாத் தளமான கரக்கில் துப்பாக்கிப்பியோகம் மேற்கொண்டவர்கள் சுட்டுக் கொல்லபட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தற்கொலை குண்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – சைபீரியாவில் வீழ்ந்த ரஷ்ய விமானம் – 23 பேர் காயம்
by adminby adminதமது விமானம் வடகிழக்கு சைபீரியாவில் வீழ்ந்ததாக ரஷ்ய பாதுகாப்பமைச்சு அறிவித்துள்ளது. எனினும், இந்த இந்த விபத்தில் ஒருவரும் உயிரிழக்கவில்லை …
-
உலகம்பிரதான செய்திகள்
முகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அணுத் திட்டம் குறித்த யோசனைகளுக்கு ஈரான் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் 95 கனரக வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவர் பலி -பலர் காயம் – 70 வாகனங்கள் சேதம்
by adminby adminஅமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தின் தலைநகர் பால்டிமோரில் உள்ள வீதியில் 95 கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக …
-
ஏமனின் துறைமுக நகரான ஏடனில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏடன் நகரின் வடகிழக்கில் அமைந்துள்ள …
-
தெற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாலமன் தீவுகளின் கிராக்கிரா என்னுமிடத்திலிருந்து …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் டிமிக்கா என்ற இடத்தில் இருந்து வாமெனா …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் போலாந்தில் பாரியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டம் காரணமாக போலாந்து பாராளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது. …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 55 பேர் …
-
உலகம்பிரதான செய்திகள்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
by adminby adminபப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூ …
-
பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் என பல தரப்பினரையும் கொலைசெய்த …
-
உலகம்பிரதான செய்திகள்
சிறுபான்மை மக்களை ஒடுக்குவதாக மியன்மார் மீது ஐ.நா குற்றச்சாட்டு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரில் சிறுபான்மை சமூகங்கள் ஒடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. சிறுபான்மை இனமான …
-
உலகம்பிரதான செய்திகள்
நிபந்தனை அடிப்படையிலான அமெரிக்காவின் உதவிகளை ஏற்கப் போவதில்லை – பிலிப்பைன்ஸ்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நிபந்தனைகள் எதுமின்றி அமெரிக்கா உதவிகளை வழங்க வேண்டுமென பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது. மனிதாபிமான உதவிகள் நிபந்தனை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துருக்கியின் வங்கியொன்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துருக்கியின் ஏ.கே. என்ற வங்கியின் மீது …
-
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போவில் போர் நிறுத்தம் முறிவு – பொதுமக்கள் , போராளிகளை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்தம்:
by adminby adminஅலெப்போவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீக்குவதாக சிரிய அரச படை அறிவித்துள்ளது. போராளிப்படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை …
-
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளதனையடுத்து எதிர்வரும் 21ம் திகதிவரை அந்நகரில் சிகப்பு எச்சரிக்கை …
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போவிலிருந்து அதிகளவான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்:-
by adminby adminஅலெப்போவிலிருந்து அதிகளவான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவின் அலெப்போ நகரில் யுத்த நிறுத்தத்துக்கு இடையில் சுமார் 10 …