குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தாக்குதல் சம்பவம் குறித்து கடற்படைத் தளபதியிடமே அறிக்கை கோரியது ஏற்புடையதல்ல என முன்னாள் ஜனாதிபதி …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போவில் போர் நிறுத்தம் முறிவு – பொதுமக்கள் , போராளிகளை வெளியேற்றும் நடவடிக்கை நிறுத்தம்:
by adminby adminஅலெப்போவில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீக்குவதாக சிரிய அரச படை அறிவித்துள்ளது. போராளிப்படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை …
-
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் காற்று மாசு அபாய அளவைத் தாண்டியுள்ளதனையடுத்து எதிர்வரும் 21ம் திகதிவரை அந்நகரில் சிகப்பு எச்சரிக்கை …
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போவிலிருந்து அதிகளவான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்:-
by adminby adminஅலெப்போவிலிருந்து அதிகளவான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவின் அலெப்போ நகரில் யுத்த நிறுத்தத்துக்கு இடையில் சுமார் 10 …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பார்க் பேராளிகள் 110 பேருக்கு கொலம்பியா பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. அண்மையில் பார்க் கெரில்லாக்களுக்கும் கொலம்பிய …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துருக்கியில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மார்ச் மாத ஆரம்பத்தில் …
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்த போதும் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது:
by adminby adminஅலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்த போதும் மக்கள், மற்றும் போராட்டக் குழுக்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 – பிரான்ஸில் அவசரகாலச் சட்டம் 7 மாதங்களுக்கு நீடிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரான்ஸில் அவசரகாலச் சட்டம் 7 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரிஸில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சட்டவிரோத படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதியின் பிலிப்பைன்ஸ் பயணம் இவ்வாறு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சீனா குறித்த ட்ராம்ப்பின் நிலைப்பாடு பிழையானது என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Marc Ayrault …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் பசி பட்டினியால் 80 ஆயிரம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் காணப்படுவதாக யூனிசெப் தெரிவித்துள்ளது:-
by adminby adminநைஜீரியாவில் போகோஹராம் அமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக மோதல்கள் இடம்பெறுவதனால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் …
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போவில் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தியுள்ளதாக அறிவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிரியாவின் கிழக்கு அலெப்போவில் இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஐக்கிய நாடுகள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரொமானியாவில் புதிய அரசாங்கமொன்று அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் அமைப்பது தொடர்பில், ரொமானியாவின் ஜனாதிபதி Klaus …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரஸ்சல்ஸ் தாக்குதல் குற்றவாளிக்கு பணம் வழங்கியவர்களுக்கு சிறை
by adminby adminபெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ புகையிரத நிலையம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து தரையிறக்கப்பட்டது:-
by adminby adminஅமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூஜோர்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குர்திஸ் தொழிலாளர் கட்சியுடன் தொடர்புடைய 235 பேரை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். துருக்கியின் …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் இடம்பெற்றுள்ள குண்டுவெடிப்பில் மூவர் உயிரிழப்பு
by adminby adminநைஜீரியாவில், போர்னோ மாநிலத்தின் சந்தைப்பகுதி ஒன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளது என நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குண்டு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இத்தாலியின் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றி வந்த Paolo Gentiloni பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி Sergio …
-
உலகம்பிரதான செய்திகள்
கென்யாவில் ஏற்பட்ட விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminகென்யாவின் தலைநகர் நைரோபியில் பெட்ரோல் கொள்கலன் லொரி ஒன்று வெடித்து ஏனைய வாகனங்களுடன் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்தில் 30-க்கும் …
-
உலகம்பிரதான செய்திகள்
நைஜீரியாவில் தேவாலயம் ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
by adminby adminநைஜீரியாவின் தென்பகுதியில் உள்ள அக்வா இபோம் என்ற மாநிலம் உள்ள பிரபலமான கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் கூரை …
-
உலகம்பிரதான செய்திகள்
துருக்கியில் இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
by adminby adminதுருக்கியின் இஸ்தான்புல் நகரின் மத்திய பகுதியில் நடந்த இரு குண்டு வெடிப்புகளில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160க்கும் …