காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகு:ம் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் …
ஊர்காவற்துறை
-
-
ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கர்ப்பிணி பெண் கொலை வழக்கும் – ஐந்தாண்டுகளின் பின்னான கைதும்
by adminby admin– மயூரப்பிரியன் – ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் நகைகள் , சேவலை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது!
by adminby adminஊர்காவற்துறையில் நகைகள் கோழி என்பவற்றை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுருவில் மாதா பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் …
-
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை – ஐந்து வருடங்களின் பின் சந்தேகநபர் கைது!
by adminby adminஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் , ஐந்து வருடங்களின் …
-
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் 18ஆம் திகதி வரையில் …
-
யாழ். காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையில் பயணிப்போருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர். காரைநகர் – …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பதிவு திருமணத்தில் கலந்து கொண்ட பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஊர்காவற்துறை பருத்தியடைப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்!
by adminby adminயாழில் தடுப்பூசி ஏற்றலில் காரைநகர், ஊர்காவற்துறை , மருதங்கேணி, நல்லூர், உடுவில், ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊர்காவற்துறையில் திறந்து வைப்பு
by adminby adminஊர்காவற்துறையில் வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம்திறந்து வைக்கப்பட்டுள்ளது. கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபய குணவர்த்தன யாழ்ப்பாணத்திற்கு …
-
தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய …
-
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் இரண்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறையில் சந்தேக நபரொருவரை மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர்…
by adminby adminகாவல் நிலையத் தடுப்புக் காவலில் வைத்து சந்தேக நபரொருவரை மிக மோசமாக தாக்கிய உப காவற்துறை பரிசோதகர் உடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் நடமாட்டம் அதிகரிப்பு…
by adminby adminபாறுக் ஷிஹான் யாழ் தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊர்காவற்துறை உதவி காவல்துறை அத்தியட்சகர் தனது வாகனத்தை விட்டு இறங்காது பதிலளித்தமைக்கு எதிராகவும் , …
-
கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
2ஆம் இணைப்பு -வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் விடுதலை….
by adminby adminவட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இன்று மாலை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 02 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கையின் போது கடற்தொழில் நீரியல் வள திணைக்களம் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் அரச சொத்துக்களைசேதப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பிற்பகல் 2.45 அளவில் இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்பின்னர் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரனை முல்லைத்தீவு பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ரவிகரன் விசாரனையின் பின் நீதிமன்றில் முன் நிறுத்தப்படுவார் – குளோபல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மல்லாகம் இளைஞரின் இறுதிக்கிரியைகள் இன்று – காவற்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தினர்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… யாழ்.மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தீவக பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதனை தடுத்து நிறுத்த கோரி பிரதேச …