இந்தியாவின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை தமிழக க்யூ பிரிவு …
கடத்தல்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபுக்களின் முனையம் ஊடாக எத்தனோல் கடத்தல் விசாரணை ஆரம்பம்!
by adminby adminடுபாயில் மறைந்திருந்த எத்தனோல் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் இலங்கைக்கு சென்ற பின்னர், இராஜாங்க அமைச்சர் மற்றும் உறுப்பினரின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழிலிருந்து சிலைகளை கடத்தியவர்கள் விளக்கமறியலில் – 20க்கும் மேற்பட்ட சிலைகளும் மீட்பு!
by adminby admin, வலி.வடக்கில் உள்ள ஆலய விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சிலை கடத்தலில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது – 15க்கும் மேற்பட்ட சிலைகளை கடத்தி விற்றுள்ளார்களாம்
by adminby adminயாழில் காணாமல் ஆக்கப்படும் சிலைகளை கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர்கள் இருவர் காங்கேசன்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 09ஆம் …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளம் பெண்ணொருவர் வானில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளார். தெல்லிப்பழை …
-
யாழ் நீர்வேலி வடக்கில் யுவதி ஒருவா் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் …
-
தெமட்டகொட பிரதேசத்தில் நேற்றிரவு காவல்துறையினா் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் …
-
யாழ்ப்பாண சிறைக்குள் கைதிகளின் அலைபேசிப் பாவனை முற்றாக நிறுத்தப்பட்டுவிட்டதாக சிறைச்சாலைகள் உதவி ஆணையாளர் (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரியர் சேவை ஊடாக போதைப்பொருட்கள் கடத்தல் – புலனாய்வு நடவடிக்கை ஆரம்பம்
by adminby adminகொரியர் சேவை ஊடாக போதைப்பொருட்களை தொடர்ச்சியாக கடித உறையில் கடத்தியவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கைது செய்ய தேடுதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொடிகாமத்தில் யுவதி கடத்தல் – முறைப்பாடு எடுக்க காவல்துறை தயக்கம்
by adminby adminயாழ்.கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று யுவதியொருவரை கடத்தி சென்று சுமார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹெரோயின் கடத்தல் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை
by adminby adminஹெரோயினை இலங்கைக்குக் கடத்தினர் என்ற குற்றஞ்சாட்டப்பட்ட 6 இந்திய மீனவர்களையும் யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்க விமானம் கடத்தல் – சம்பந்தப்பட்டவர் 34 ஆண்டுகளுக்குப் பின் கைது
by adminby adminஅமெரிக்கா விமான கடத்தல் ஒன்றின் கடத்தலுடன் தொடர்புடைய லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவர் 34 ஆண்டுகளுக்குப் பின் கிரீஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 – 3 இளைஞர்கள் கடத்தல் – அச்சுறுத்தல் தொடர்பில் கலாநிதி கு.குருபரன்
by adminby adminஅச்சுறுத்தல் தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன் 3 இளைஞர்கள் கடத்தல் – பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரு தமிழர்கள் கடத்தல் – முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் விரைவில் கைது
by adminby adminமுன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளரும் தற்போதைய திருமலைக் கப்பல் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் ஆனந்த குருகே விரைவில் …
-
வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. …
-
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சூட்சுமமாக மேற்கொள்ளப்பட்ட முதிரைமர குற்றிக் கடத்தல் முறியடிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முல்லைத்தீவு மாவட்டத்தில் காடளிப்பும் மரக்கடத்தலும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. தொடர்ச்சியாக காவல்துறையினரும் வன அதிகாரிகளும் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – 11 இளைஞர்கள் கடத்தல் – அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவுக்கு விளக்கமறியல்
by adminby adminஇன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகிய முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு …
-
உலகம்பிரதான செய்திகள்
கென்யாவில் வணிக மையத்தில் துப்பாக்கிச்சூடு – 5 பேர் காயம் – இத்தாலிய பெண் ஊழியர் கடத்தல்
by adminby adminகென்யாவின் கிலிப்பி நகரில் உள்ள வணிக மையத்தில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன் இத்தாலி பெண் ஊழியர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் பேசாலை பிரதேச சபைக்கு உட்பட்ட காட்டஸ்பத்திரி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10/06/2018) அதிகாலை …

