யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்கு துறை பகுதிக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து , நயினாதீவு மற்றும்…
நயினாதீவு
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பிறந்து மூன்றாவது நாளிலிருந்து காய்ச்சல் – எட்டாவது நாள் உயிரிழப்பு!
by adminby adminபிறந்து எட்டு நாட்களான குழந்தை 5 நாட்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த குழந்தை…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பண்ணை சுற்று வட்ட பகுதியில் உள்ள நாகபூசணி அம்மனை அகற்ற காவல்துறையினர் நடவடிக்கை ?
by adminby adminயாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசனி அம்மனின் திருவுருவச் சிலையை அகற்றுவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறைத் …
-
யாழ்ப்பாணத்தில் 8.5 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நயினாதீவு பகுதியை சேர்ந்த 38 வயதுடைய…
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவில் ஒருவர் உயிரிழப்பு – வைத்தியசாலை பணியாளர்களை குற்றம் சுமத்தும் உறவினர்கள்
by adminby adminநயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச மருத்துவமனை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர்…
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவில் மாடுகள் களவாடப்பட்டு இறைச்சி ஆக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!
by adminby adminநயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என கால்நடை…
-
யாழ்ப்பாணம் – நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று மாலை வீசிய மினி சூறாவளி தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த…
-
ஊர்காவற்துறை கடற்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் புதன்கிழமை கரையொதுங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நயினாதீவை சேர்ந்த நடராசா தர்மபாலன் (வயது 58)…
-
யாழில் நீடித்து வரும் சீரற்ற கால நிலை காரணமாக குறிகாட்டுவான் நயினாதீவுக்கு இடையிலான படகு சேவைகளை இடை நிறுத்தியுள்ளதாக…
-
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ…
-
நயினாதீவில் மரண சடங்கில் கலந்து கொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை நயினாதீவில் வயோதிப பெண்மணி திடீரென…
-
கொரோனோ பெருந்தொற்று காரணமாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தினுள் மறுஅறிவித்தல் வரையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஆலய அறங்காவலர் சபை…
-
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ஆலய அறங்காவலர் சபையினர் கோரியுள்ளனர். அது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , …
-
நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில்…
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. நாகபூசணி…
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.
by adminby adminஇலங்கையின் 3 தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் கால் பதிப்பதனால் அடுத்த தீவில் தனது பிடியை இறுக்க இந்தியா பெரும்…
-
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. காலை 7 மணியளவில்…
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவு திருவிழா 30 அடியவர்களுடன் மட்டும் -அன்னதானத்துக்கு தடை
by adminby adminநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய இவ்வருடவருடாந்த உற்சவத்தை நயினாதீவில்உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அன்னதானத்துக்கும்…
-
கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலை கட்டுபடுத்தும் முகமாக, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், இன்று…
-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று…
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழுக்கு 300 பௌத்த துறவிகள் வருகை. நயினாதீவு நாக விகாரையில் வழிபாடு
by adminby adminதென்னிலங்கை அமைப்பை சேர்ந்த 300க்கும் அதிகமான பௌத்த துறவிகள் யாழ்.மாவட்டத்திற்கு வருகை தந்து நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு…
-
நயினாதீவு கடற்பகுதியில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கபட்டு உள்ளன. நயினாதீவு மேற்கு கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு உரிய பொதிகள் கரை…