மன்னார் மாவட்டத்தில் ‘கொரோனா’ வைரஸ் தொற்றிற்கு உள்ளாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து …
மன்னார்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் அரச ஓய்வூதியம் பெறும் சிரேஸ்ட பிரஜைகளுக்கு விசேட ஏற்பாடு.
by adminby adminஅரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைவாக ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் சிரேஸ்ட பிரஜைகள் தங்களுடைய ஓய்வூதிய பணத்தை வங்கிகளில் இருந்து பெற்றுக் கொள்வதற்காக …
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன் கிழமை (1) காலை விசேட அதிரடிப்படையினர் மன்னார் நகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும் மக்கள் நடமாட்டம் குறைவு.
by adminby adminகாவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று(1) புதன் கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் நீக்கப்பட்ட போதும் மக்கள் பொருட்களை கொள்வனவு …
-
மன்னார் மாவட்டத்தில் காவல்துறைஊரடங்குச் சட்டத்தை மீறிய 47 பேர் இது வரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் திடீர்சோதனை – 5 வர்த்தக நிலையங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை
by adminby adminமன்னார் மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்ட பாவனையாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் ஊரடங்குச்சட்டம் தளர்வு-பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடிக்கும் மக்கள்
by adminby adminமன்னார் மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அமுல் படுத்தப்பட்ட காவல்துறை ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் கிருமிநீக்கும் நடவடிக்கை
by adminby adminமன்னார் நகர சபை பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் இன்று புதன் கிழமை (25) காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் 2 கொரோனா தொற்று சந்தேகநபர்கள் -மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள்
by adminby adminமன்னார் மாவட்டத்தில் இது வரை இரண்டு நபர்கள் சந்தேகத்துக்கு இடமான கொரோனா நோய் தொற்று அறிகுறிகளுடன் காணப்பட்டனர். குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வறுமைக்கோட்டிற்குற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்க மன்னார் நகர சபை தீர்மானம்
by adminby adminமன்னார் நகர சபை பிரிவில் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நலனை கருத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 59 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
by adminby adminவெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதோடு, மாவட்டத்தைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்.
by adminby adminகொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 10.30 …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் சந்தேக நபர்களை மன்னாரிற்கு கொண்டு செல்லவுள்ளதாக தகவல்
by adminby adminநாடு முழுவதும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இலங்கையிலும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் …
-
மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி,பேசாலை பிரதேசத்திற்கு உட்;பட்ட வியாயடிப் பண்ணை காட்டுப் பகுதியில் ஆயுதங்கள் உள்ளிட்ட சந்தேகத்திற்கு இடமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் யூபிலி நிகழ்வின் ஓர் அங்கமான கல்வி கண்காட்சி
by adminby adminமன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆண்டு பூர்த்தி யூபிலி நிகழ்வின் ஓர் அங்கமான கல்வி …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கில் முன்னிலையாக முடியாது :
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகின்ற சட்டத்தரணிகள் மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணையில் …
-
சுமார் 80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் தற்போதைய பொது முகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக …
-
மன்னார் நகர சபை மற்றும் சனிவிலேஜ் கடற்படையினர் இணைந்து இன்று சனிக்கிழமை(29) காலை 9.30 மணியளவில் மன்னாரில் பாரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் போராடிக்கொண்டு இருப்போம்
by adminby adminநாங்கள் தொலைத்தது ஆடுகளையோ அல்லது மாடுகளையோ இல்லை. தொலைத்தது எங்களுடைய உயிர்களையும், பிள்ளைகளையுமே. எங்களுக்கான ஒரு நீதி கிடைக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தனிநபரின் உண்ணாவிரத போராட்டம் முடிவு
by adminby adminதமிழ் தேசியக்கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்ய கோரியும்,பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னாரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக ஒத்திவைப்பு.
by adminby adminமன்னார் ‘சதொச’ மனிதப் புதைகுழி வழக்கு விசாரனை எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர் வரும் மார்ச் மாதம் 5 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது :
by adminby adminமன்னார் பேசாலை காவல்துறைப் பிரிவுக்குற்பட்ட துள்ளுக்குடியிருப்பு வசந்த புரம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 3 கோடி ரூபாய் …

