யாழ்ப்பாணத்தில் காதலி வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் , காதலி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்த …
வைத்தியசாலை
-
-
யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த …
-
விவசாய நடவடிக்கைக்காக சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி வைத்தியசாலை பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு திறப்பு!
by adminby adminஅச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பற்சிகிச்சை நிலையம் மேம்படுத்தப்பட்டு, யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனால்,இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று (11) …
-
கிளிநொச்சியில் உள்ள ஓர் ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனையை மேற்கொண்ட தனியார் கண் வைத்திய நிறுவனம் …
-
வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நேற்று இரவு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான பணம் களவாடப்பட்டுள்ளது.இச் …
-
நாரஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் முதலாம் மாடியில் கழிவறை ஒன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக இளைஞன் வைத்திய சாலையில் அனுமதி
by adminby adminஇராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் காவல்துறைப்பிரிவில் இந்தச் சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை பகுதியில் எஸ்.ரி.எப்பின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில்
by adminby adminபருத்தித்துறையில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வீடொன்றை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த நிலையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின்சாரம் தாக்கியதில் 40 அடி உயரத்திலிருந்து தூக்கி வீசப்பட்டவர் வைத்தியசாலையில்!
by adminby adminயாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கட்டட நிர்மாண பணியில் ஈடுபட்டிருந்தவர் மின்சாரம் தாக்கி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரு வைத்தியர்களுக்கிடையே மோதல்-இருவரும் வைத்தியசாலையில் அனுமதி
by adminby adminஇரு வைத்தியர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலினால் வைத்தியசாலை சொத்துக்கள் சேதமடைந்த சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இம்மோதலினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கராயன்குளம் வைத்தியசாலை கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலையாக மாற்றுவதனை நிறுத்துமாறு அறிவுறுத்தல்
by adminby adminதேசிய பேரிடர் நிலைமையினை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை Covid – …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை Covid – 19 சிகிச்சைக்கான வைத்தியசாலையாக மாற்றம்
by adminby adminதேசிய பேரிடர் நிலைமையினை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலிற்கமைவாக அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலை Covid – …
-
மன்னார் மாவட்டத்தில் தீயணைப்பு வாகன ஏற்பாடு இல்லாமையினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மன்னார்- தாழ்வுபாடு பிரதான …
-
பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். …
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன் கிழமை (1) காலை விசேட அதிரடிப்படையினர் மன்னார் நகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இடையூறு விளைவித்தவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து மருத்துவ சேவையாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு – அவருடன் தொடர்புடையவர்கள் அட்டகாசம்
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடன் தொடர்புடையவர்கள் வைத்தியசாலைக்குள் …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மதவாச்சி குளத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி – நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில்
by adminby admin(க.கிஷாந்தன்) திருணோமலை கோமரங்கடவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி (19.02.2020) மாலை நான்கு மாணவர்கள் பலியாகியுள்ளனர். அத்துடன், நீரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நோயாளர்கள் சிரமங்களின்றி இலகுவாக சிகிச்சைகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
by adminby adminகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் சிரமங்களின்றி இலகுவாக சிகிச்சைகளைப்பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை புதிய வைத்தியசாலைப்பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதாரசேவைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பனங்காடு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு வைத்தியசாலை பௌதீக வளப்பிரச்சினைக்கு தீர்வு
by adminby adminபாறுக் ஷிஹான் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் இயங்கும் பனங்காடு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தின் பௌதீக …